வாசகர்கள் கருத்துகள் ( 15 )
பொதுவாக கள்ளத்தன வழியில் சம்பாதிப்பவர்கள் எல்லா மதத்தவர்களும் உண்டென்பதை , உங்களது மனது ஒப்புக் கொள்ள மறுப்பதை ஏற்று கொள்ளத்தான் வேண்டியுள்ளது , அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பதற்கு , தாங்களே ஒரு எடுத்து காட்டு என்பதை மறுப்பதற்கும் இயலாது ,
திருட்டு குருவிக்கு ஒரு தாலாட்டு பாட ட்ராவிடியன் கிளம்பிடுவான்
அந்த 25 பேரின் புகைப்படம் மற்றும் பெயர் ஏன் வெளியிடவில்லை....??? அதையும் வெளியிடுங்கள்
வேலை ஏதும் இல்லாமல் அடிக்கடி ஒரே இடத்திற்கு பயணம் செய்யும் நபர்கள்தான் குருவிகளாக இருப்பார்கள்.
குருவிகளை, பின் இருந்து இயக்குபவர்களை இதுவரை சுங்கத்துறை பிடிக்க முடியாததின் காரணமென்ன? சுங்கத்துறை பதில் சொல்லுமா?
பெயரை போடுங்கள்.
எல்லாம் விசாரித்து இரகசியமாக வைத்து கொள்ளவும். அப்பொழுது தான் பிடித்த தங்கத்தை இரகசியமாக ஒப்படைத்து விட முடியும். இல்லாவிட்டால் கோர்ட் கேஸ் என்று போய் சில வருடங்கள் கழித்து கழித்து இது நல்ல தங்கம் திருட்டு தங்கமல்ல என்று ஒப்படைக்க வேண்டி வரும். எப்படியும் குருவிகளின் தலைவர் அல்லது தலைவியிடம் தான் ஒப்படைக்க போகிறீர்கள் அதை இரகசியமாக வைத்து இப்போதே ஒப்படைத்து விடுங்கள்.
ஒரே இனத்தை சேர்ந்த குருவிகள் .
முஸ்லிம்கள்தான் பெரும்பாலும் ஈடு படுகிறார்கள்
என்னத்த விசாரிக்கறது? மீசையில்லாமல், தாடி மட்டும் வெச்ச, கணுக்கால் வரைக்கும் கட்டம்போட்ட கருப்பு வெள்ளை லுங்கி கட்டியிருப்பானே? அவன்தான் ஆபீசர்.