வாசகர்கள் கருத்துகள் ( 3 )
டீலிங் ஒத்து வரல போல் இருக்குது
லயோலா காலேஜ் அருகிலும் அப்படிதான் ..இந்த வியாபாரம் எதோ சாலையோர வியாபிரிகள் தனியாக செய்யும் வேலை அல்ல. கோயம்பேடு வியாபிர்கள் முதல் வணிகர் சங்கம் வரை எல்லோருக்கும் தெரியும்.. என்ன செய்வது வியாபிரிகள் சங்கம் கட்ட பஞ்சாயத்துக்கு மட்டும்தான் என்றாகிவிட்டது ..
மக்களுக்கு மனசாட்ச்சியே இல்லாமல்போய்விட்டது. நல்லது, கேட்டது, பாவம், புண்ணியம் என எதைப்பற்றியும் சிந்தனையே இல்லாமல் பணம் ஒன்றைமட்டுமே குறிக்கோளாக கொண்டு செயல்படுகிறார்கள். சிறார்களாக பள்ளி செல்லும் பருவத்தில் நீதிபோதனை வகுப்புகளை மீண்டும் கட்டாயமாக்கவேண்டும். ஆறாம் செய்ய விரும்பு, ஆறுவதுசினம் ... என்பனவற்றையெல்லாம் கற்பித்தபொழுது மக்கள் பணம் ஒன்றையே குறிக்கோளாக கொண்டு இவ்வளவு கேவலமாக நடந்துகொள்ளவில்லை. பள்ளிகளும் நீதியை கற்பிப்பவர்களும் மீண்டும் உயிர்பிக்கவேண்டும்.