வாசகர்கள் கருத்துகள் ( 11 )
எங்க தலைவர் பிரதமருக்கு கடிதம் எழுதி அழுத்தம் கொடுத்ததால்தான் அவர்கள் விடுவிக்கப்பட்டனர் என்று திமுக அல்லக்கைகள் இப்பொழுது தற்பெருமை பேசும் பாருங்கள். அவர்களுக்கெல்லாம் ஒரு இருநூறு ரூபாயும், ஒரு பாட்டில் டாஸ்மாக் கொடுக்கவும் என்று சின்ன தலை கட்டளையிடும் பாருங்கள்.
லெட்டர்பேட் ஸ் டாலி ன் இதற்கு அவர்களை மாலை போட்டு வரவேற்க செல்ல வில்லியா அவர் டில்லிக்கு கடிதம் எழுதியதால் வந்ததா பீற்றி கொள்ளா வேண்டுமல்லவா?
Automatic border alerting tem using GPS தமிழக மீனவர்களின் படகுகளில் பொறுத்த இயலும் : கண்காணிக்கவும் இயலும் என கூகிள் தேடுதலில் படித்தேன். இதை செய்யலாமே இப் பிரட்சினைக்கு முடிவாக.
மீனவர்களை விடுவித்த திராவிட மாடல் ஆட்சிக்கு நன்றி. தமிழர்கள் இதை உணர்ந்து திராவிடர்களை வரும் தேர்தலில் மிக அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற செய்து, நாடாளுமன்றத்திற்கு அனுப்ப வேண்டும். அப்பொழுது தான் வெற்றி பெற்றவர்கள் நாடாளுமன்றத்தில் அண்ணா, பெரியார், மு.க நாமம் சொல்ல முடியும்.
காலங்காலமாக நம் மீனவர்கள் எதிர்கொள்ளும் இந்த பிரச்சனைக்கு நிரந்தரமான ஒரு தீர்வு கிடைக்க வழி செய்யாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது இந்த கையாலாகாத மத்திய அரசு... இதில் அந்த நாட்டிற்கு நம் நாட்டிலிருந்து பண மற்றும் பொருள் உதவிகள் வேறு... அனைத்தையும் அனுபவித்துக் கொண்டு அவர்கள் "உனக்கும் பெப்பே உங்க அப்பனுக்கும் பெப்பே" என்பது போல் நம் நாட்டிற்கு எதிராக என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதைச் செய்து, நம் எதிரி நாடான சீனாவிற்கு ஆதரவு தெரிவித்துக் கொண்டு உள்ளனர்... திடமான நடவடிக்கை எடுக்க இயலாத மத்திய அரசு... தமிழ்நாட்டை இந்த விஷயத்திலும் உதாசினப்படுத்துகிறது...
உங்க நிலத்தில் அண்டை நிலத்துகாரர் அறுவடை செய்தால் சும்மா விடுவீர்களா????? திருட்டில் பாதிக்கபடுவது வட இலங்கை ஏழை தமிழ் மீனவர்கள்தான்.
தமிழக அரசுதான் மீனவர் படகுகளில் GPS கருவி பொருத்தி கண்காணித்து மீனவர் நமது கடல் எல்லையை தாண்டாது செய்ய வேண்டும். இந்த வேலை மதிய அரசயனுடையது அல்ல.
பார் போற்றும் மீனவ நண்பன், எல்லோருக்கும் விடியல் தந்த, கர்த்தரின் சீடர் விடியல் வாழ்க. கனி அக்காவின் நண்பர் ராஜ பக்சே வாழ்க. விடியலின் ராஜ தந்திரம்
இப்போ முதல்வர் நன்றி கடிதம் எழுதுவாரா இல்லை ஸ்டிக்கர் ஒட்டுவாரா .
மீனவர்கள் பிடிபடுவதும் விடுவிப்பதும் வாழ்க்கையில் ஒன்றிவிட்டது. இதனை செய்தியாய் அறிவிப்பதால் அரசியலாகி விட்டது. தமிழ்நாடு அரசு மத்திய அரசை அணுகிய பிறகு தான் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கிறது என்ற பிம்பத்தை மக்களிடம் கொண்டு செல்லவேண்டாம்.
தமிழக முதல்வர் மோடிஜிக்கு கடிதம் எழுதி தந்த அழுத்தம் காரணமாகவே இந்த விடுதலை - அனைவரும் வரும் தேர்தலில் இதனை கவனத்தில் கொள்ள கடமைப் பட்டவர்கள் ????
மேலும் செய்திகள்
எதிர்த்து யாரும் போராடாத போது யாருடன் தமிழகம் போராடும்?
25 minutes ago
பஞ்ச துவாரகா சுற்றுலா ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு
2 hour(s) ago
சசிகலா வீட்டை உளவு பார்க்கும் நபர் யார்?
4 hour(s) ago
டில்லியில் பதுங்கிய சைபர் குற்றவாளிகள் :கைது செய்தது சென்னை போலீஸ்
4 hour(s) ago | 2
மழையில் நனையும் நெல் மூட்டைகள்: கிடங்குகளில் பாதுகாக்க வலியுறுத்தல்
4 hour(s) ago | 2
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அட்மிட்
4 hour(s) ago