வாசகர்கள் கருத்துகள் ( 5 )
இவர்களுக்கு அடிப்படை பயிற்சி கொடுக்குமளவுக்கு கூட நாட்டில் விஞ்ஞானம் வளரவில்லை என்பது வெட்கக்கேடு. மனிதனை மனிதனே அடிமைப்படுத்தும் திராவிட மாடல் ஆட்சியில்... என்ன கொடுமை.
எதெதற்கோ யந்திரங்கள், சாதனங்கள் என்று கண்டுபிடிப்பவர்கள் இதற்கு ஒரு சாதனம் கண்டுபிடித்து ஏழை கூலியாட்கள் உயிர்களைக் காக்கக் கூடாதா? மற்ற நாடுகளிலெல்லாம் இத்தகைய பிரசனைக்கு மனித உயிர்களைத்தான் பலி கொடுக்கிறார்களா? அல்லது வாயு தாக்காத வகையில் பாதுகாப்பு சாதனங்களை கூட கொடுக்க முடியாதா ?
கம்பெனி அவருடைய மனைவிக்கு 50 லட்சம் தர வேண்டும் . அவர்கள் குழந்தைகளை மாஸ்டர் டிகிரி வரை free education.
அது சாதாரனமான விஷவாயு அல்ல H2S, Hydrogen sulfide எனும் கொடிய கணமான, நிறமற்ற அழுகிய முட்டை நாற்றமுடைய மரண வாயு, நமது அரசுகள் இந்த வாயு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், இதை தினமலர் நாளிதழ் முதலில் செய்யும் என்று நம்புகிறேன்.
விஷ வாயு இருக்கிறது என எச்சரிக்கும் கருவிகள் இல்லையா அல்லது கண்டுபிடிக்க படவில்லையா? பாவம் அப்பாவி ஏழை மனிதர்கள். அவர்களின் குடும்பத்திற்கு அந்த நிறுவனம் உரிய இழப்பீடு தர வேண்டும்.