வாசகர்கள் கருத்துகள் ( 7 )
நகரங்களில் இரவு நேரங்களில் ஆறறிவு படைத்த மனிதர்கள் குடித்து வெறித்து அருவருப்பான செய்கைகளில் ஈடுபட்டு சமுதாயத்தை கெடுக்கும் நாய்கள் போல அலைகிறவர்கள் மீதும் நடவடிக்கை வேண்டும்
நாய்களுக்கு வருடந்தோறும் ரேபிஸ் மற்றும் பார்வா ஷாட் கொடுக்கவேண்டிய நகராட்சி, அந்த பணத்தை ஊழல் செய்ததன் விளைவு இது. ஊழல் செய்பவர்களை ஒன்றும் கண்டுகொள்ள மாட்டோம். ஆனால் தெருவில் உள்ள எல்லா நாய்களையும் அடித்து கொல்லவேண்டும் என்று வெறிபிடித்து திரிபவர்களை திருத்தமுடியாது. நாய் அன்பான ஜீவன். திருந்த வேண்டியது மனுஷன் தான். கல்லையெடுத்து அடிப்பதை நிறுத்துங்கள். பசியோடு உங்கள் தெருவில் இருக்கும் அந்த வாயில்லா ஜீவன்களுக்கு உணவு கொடுங்கள். உங்களை எப்போதும் நன்றியோடு பார்க்கும். விசுவாசத்துடன் இருக்கும். அன்போடு இருக்கும். பாதுகாப்பாக இருக்கும். தெருவில் போகும்போது வரும்போது, நீங்கள் தான் ராஜா. அதைவிட்டு பயந்து கல்லையெடுத்து அடித்தால், கடிக்கும் தான்.
நாய்களுக்கு வருடந்தோறும் ரேபிஸ் மற்றும் பார்வா ஷாட் கொடுக்கவேண்டிய நகராட்சி, அந்த பணத்தை ஊழல் செய்ததன் விளைவு இது. ஊழல் செய்பவர்களை ஒன்றும் கண்டுகொள்ள மாட்டோம். ஆனால் தெருவில் உள்ள எல்லா நாய்களையும் அடித்து கொல்லவேண்டும் என்று வெறிபிடித்து திரிபவர்களை திருத்தமுடியாது. நாய் அன்பான ஜீவன். திருந்த வேண்டியது மனுஷன் தான். கல்லையெடுத்து அடிப்பதை நிறுத்துங்கள். பசியோடு உங்கள் தெருவில் இருக்கும் அந்த வாயில்லா ஜீவன்களுக்கு உணவு கொடுங்கள். உங்களை எப்போதும் நன்றியோடு பார்க்கும். விசுவாசத்துடன் இருக்கும். அன்போடு இருக்கும். பாதுகாப்பாக இருக்கும். தெருவில் போகும்போது வரும்போது, நீங்கள் தான் ராஜா. அதைவிட்டு பயந்து கல்லையெடுத்து அடித்தால், கடிக்கும் தான்.
நகரங்களில் நாய்கள் கிராமங்களில் பன்றிகள் நல்ல வளர்ச்சி
அணைத்து தெரு நாய்களையும் அதை சப்போர்ட் செய்பவர்களையும் தூக்கவேண்டும்
நாய்களால் ரேபிஸ் நோய் பாதிப்பு. திமுகவினரால் ஒட்டுமொத்த தமிழகமே பாதிப்பு.
உண்மைதான்!