வாசகர்கள் கருத்துகள் ( 20 )
துண்டுச் சீட்டு வாயை திறந்தாலே பொய்தான்.புரட்டு திராவிடன் அல்லவா?
பாலியல் வன்கொடுமை செய்ய தெரிந்தவனை, வயதை காரணம் காட்டி, சிறுவன் என்று கூறுவது மிக மிக அபத்தமான, வெட்க கேடான விஷயம், இதை எல்லாம் ஏன் கோர்ட் யோசிப்பதில்லை என்று புரியவில்லை.
ஆறுமாசத்தில் அண்ணா பொறந்தநாள், 8 மாசத்தில் காந்தி பொறந்தநாள் வருது அடுத்த வருஷம் தேர்தல் வருது. கொஞ்சம் பொறுமையா இருங்க. ரிலீஸ் பண்ணிடலாம்.
"அப்பா"வின் ஆசி மகனுக்கு உள்ளது
நன்னடத்தை மூலம் வெளியே வந்து சாருக்கு உதவியாளராக சேர்ந்து விட வாய்ப்பு அதிகமிருக்கிறது.
அரசு செலவில், நம் வரிப்பணத்தில் நிம்மதியாக ‘மணியடிச்சா சோறு , மாமியாரு வீடு’ என்று 20 வருஷம் இவர்களுக்கு விருந்து படைக்காமல், நேராக ‘அனுப்பி’ வைத்தால் பல ‘சார்களுக்கு’ பயம் வரும்
மரண தண்டனைனு ஒருத்தர் சொல்லிவிட்டு துண்டு சீட்டை தவறவிட்டுட்டார்
punishment should be raw and severe
இதுபோன்ற தெருநாய்களுக்கு மரணதண்டனை கொடுக்க வேண்டும் இல்லையேல் ஆண்மை நீக்கம் செய்யப்பட வேண்டும்.முடியாதெனில் கோர்ட் மத்திய சட்ட துறைக்கு பரிந்துரை செய்து சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும். 10 ஆண்டு 20 ஆண்டு ஆயுள் தண்டனை என்று வழக்கம் போல் தீர்ப்பளிக்கும் பட்சத்தில் குற்றவாளியின் தண்டனைகால முழு செலவையும் அந்த நீதிமானே ஏற்க வேண்டும். பொதுமக்கள் வரிப்பணத்தில் கூடாது.
தண்டனை போதுமா??சாகும் வரை கடுங்காவல் தண்டனை கொடுத்திருக்கலாம். இவனுங்களுக்கு அரசு செலவில் வேறு சாப்பாடு வேறு..அரபுநாடு போல் கடுமையான தண்டனை கொடுத்தால் நன்றாக இருக்கும்.