வாசகர்கள் கருத்துகள் ( 8 )
By right the names of the bad medicines should be published for the public awareness! What's the agenda behind not disclosing the names of company and medicines? Does the government/department want to let the citizens suffer?
கடந்த ஆண்டு ஒன்பது நிறுவனங்கள் கருப்பு பட்டியலில் வைக்கப்பட்டுள்ளன. ஏன் அதை வெளியில் சொல்ல மாட்டேங்கற , என்ன வில்லத்தனம் ,
அரசாங்கத்த ஏமாற்றும் அவர்கள் . மக்களை ஏமாற்ற முடியாத என்ன?? கடைகளில் குறைந்த விலை என விற்று விடுவார்கள்
என்ன நிறுவனம் என்று சொன்னால் .. நாங்களும் மருந்து கடைகளில் தவிர்ப்போம்
கேக்குற கட்டிங்கை கொடுக்கலன்னா பின்ன என்னதான் பண்ணுறது ????
திராவிடஸ்தானில் உள்ள ஆய்வுக்கூடங்கள் மீது நம்பிக்கை இல்லையா அல்லது அவர்கள் மாடலை பின்பற்றி உற்பத்தியாளர்களுடன் சேர்ந்து சதி செய்வார்கள் என்பதால் வேறு மாநிலத்தில் ஆய்வா? இதயமில்லாதவர்களால்தான் இதய நோய்க்கு கொடுக்கும் மருந்தைக்கூட தரமற்றதாக கொடுக்க முடியும்..
எந்த மருந்து எந்த கம்பேனி...சொன்னா தான மக்களுக்கு உபயோகமா இருக்கும்
ஒரே நிறுவனம், ஒரே மருந்தை அரசு மருத்துவமனைகளுக்கு ஒரு வித தரத்திலும், தனியார் மருத்துவமனைகள், மருந்துக்கடைகள், ஆன்லைன் மருந்து விற்பனை முகவர்களுக்கு வேறு வித தரத்திலும் தயாரிப்பதுண்டு .....