வாசகர்கள் கருத்துகள் ( 1 )
அரசியல்வாதிகள், கட்சிக்காரர்கள், கட்சித் தொண்டர்கள், குறிப்பாக ₹. २००/- உபிக்கள் போன்றவர்களை தேர்தல் ஆணைய அலுவலகத்தின் உள்ளே செல்ல அனுமதிக்கக் கூடாது. 2024 பாராளுமன்ற தேர்தலின் போது அண்ணாமலை போட்டியிட்ட கோயம்புத்தூரில் வழக்கமாக ஓட்டு போடும் பல்லாயிரக்கணக்கான வாக்காளர்கள் பெயர் நீக்கப்பட்டு இருந்தது. இது திமுகவினரின் தேர்தல் மோசடியாக இன்றளவும் கருதப்படுகிறது. 2026 அசெம்பிளி தேர்தலில் மோசடி செய்ய முடியாதவாறு மத்திய அரசின் தேர்தல் ஆணையம் ஆவன செய்ய வேண்டும். அதிமுக, பாஜக மற்றும் இதர தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சியினர் மீண்டும் திமுக மோசடி செய்ய இயலாத நிலையை ஏற்படுத்தி தமிழகத்தையும், தமிழக மக்களையும் காப்பாற்ற வேண்டும்.