வாசகர்கள் கருத்துகள் ( 19 )
வட நாட்டு சங்கி சுட்ட பரோட்டாவை சாப்பிடு ஜீரணம்.ஆகாமல் இருந்தால் வேணுகோபால் ஜெலுசில் சாப்பிடலாம்
கொலைகார திமுக அரசு, சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, திறனற்ற திமுக அரசு டிஸ்மிஸ் செய்யப்பட வேண்டும். ஆக ஆக ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும்.
என்சௌண்டேர் இந்த பிரச்னையை முடிக்கும், வேறு வழி இல்லை . ஹோம் மினிஸ்டர் தண்டம் ..
கடைசியில் பாருங்கள்,இது நமது வட நாட்டு சங்கிகளின் வேலையாக இருக்கும்!
இங்கு நடக்கும் கொலை கொள்ளை கஞ்சா அபின் கள்ளச்சாராய விஷயங்களை கட்டுப்படுத்த முடியவில்லை.இந்த லட்சணத்தில் மணிப்பூரை மைக்கிராஸ்கோப் கொண்டு பார்க்கத்தோணுதாம்.
திமுகவிற்கு இந்து மக்களின் ஓட்டு இல்லை.
திமுகவிற்கு இந்து மக்களின் ஓட்டு இல்லை.
கொலை, கொள்ளை மற்றும் திருடர்கள் சுதந்திரமாகவும் மக்கள் பயந்து பயந்து வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரே இடம் தமிழ்நாடு தான். ஒருவேளை சர்வாதிகாரி ஆட்சியால் இப்படியோ.
துரைமுருகனை முதல்வர் ஆக்கினால் சட்டம் ஒழுங்கு ஓரளவாவது சரியாகும் ........
தமிழகம் குற்றவாளிகளின் சொர்க்கபூமியாக உள்ளது. ஆளும் திமுக கட்சி உடனே பதவி விலகவேண்டும்.