வாசகர்கள் கருத்துகள் ( 8 )
கதி சக்தி ஹைன். தூள் கெளப்புது ஹைன். லாரிங்களுக்கு தனி ரோடு போடுங்க.
நீங்க பாக்கிஸ்தான் போங்க.அங்குட்டு ரோடு பள்ளம் ஏம்புட்டு என பார்த்துட்டு இம்ரான் ஆட்களுக்கு கடிதம் போடுங்க.இப்போ சர்வாங்கத்தையும் அடக்குங்க. இந்தியா உப்பு தின்னுட்டு தூத்துவது தப்பு, திருந்துங்க.
அப்படியே உங்க நாட்டுக்கு போயிடுங்க
அநீதிக்கும் அராஜகத்துக்கும் நீதி வழங்கி இருப்பார் அதான் முருகப்பெருமான் நீதி வழங்கி இருக்கிறார். நீதிபதி பாதுகாவலர் தான் நடுவில் இருந்து பல படுபாதக செயலை செய்து இருப்பாரோ என்னவோ..
நீதிபதி போன்ற முக்கிய பிரமுகர் வாகனத்திற்கு பிறர் வழி விட வேண்டியது கட்டாயம். வழி விட்டு இருந்தால் மோத வாய்ப்பு இல்லை. நீதிபதி என்பதால், சாலை விதி ஓட்டுநர் கண்டிப்பாக கடைபிடித்து இருப்பார். கார் லாரியின் மீது மோதியதா அல்லது மோத ஏற்பாடு செய்ய பட்டதா? கவர்னர் மத்திய அரசுக்கு விசாரணை கோரி கடிதம் எழுத வேண்டும். மத்திய உள்துறை விசாரணை பொறுப்பு ஏற்க வேண்டும்.
தமிழகத்தில் தினம் தினம் சாலை விபத்துக்கள் அதிகமாகிக்கொண்டே போகிறது.
ஆழ்ந்த இரங்கல்
சதித்திட்டம் போல உள்ளது.