வாசகர்கள் கருத்துகள் ( 41 )
அ ம மு க, ஒபிஸ் திராவிட கட்சிகளே
இது வரை அவர்கள் தோளில் அமர்ந்து தான் பயணத்தை ஆரம்பித்து ஏழு ஆண்டுகள் பயணித்து இன்று திடீரென தனித்து வந்தோம் என உருட்டு. இப்பவும் கூட்டணி அமைத்து தானே களம் கண்டீர்கள் ? அதிமுக மீண்டும் ஒன்றுபட்டு பமக தேதிமுகவுடன் கூட்டணி அமைத்தால் அது திமுகவுக்கு சவால் மட்டுமல்ல, உன் பாடு நிச்சயம் திண்டாட்டம் தான். அவர்கள் உடைந்திருப்பதால் நீ ஆதாயம் அடைகிறாய். பீற்றிக்கொள்ள ஒன்னுமில்லை
திராவிட மங்குனி மூளை.. உங்கள் தலைவர்களால் எந்த ஒரு பிரச்சனை பற்றியும் பேச கூட தெரியாது.. உங்கள் மூளை அளவிற்கு 20 சதவீதம் கூட இருக்காது.. அவர்களுக்கு முட்டு கொடுக்காமல் நீங்கள் யோசியுங்கள்.. கூஜா மற்றும் சொம்பு , பல்லக்கு போன்றவற்றை நமது அடுத்த தலைமுறை தூக்காமல் இருக்கட்டும்.
காங் பல ஆண்டுகள் இரு கழங்களுடன் சவாரி செய்து இப்போ சொந்த கால்களை இழந்து விட்டது
பணம் கொடுக்காமல் பெட்ர ஓட்டுக்கள் என்பதுதான் மிகசிறந்த ஆக்கபூர்வமான செயல்
"நாவடக்கத்துடன் பேசாததற்கு மக்கள் கொடுத்த பரிசு" இதனை அண்ணாமலை உணர்ந்தால் உருப்படுவார். பாஜக இபிஎஸ் தேமுதிக பாமக கூட்டணி வெற்றி பெற்றிருக்க வாய்ப்புண்டு ஆனால் இவரின் அடாவடித்தனமான பேசும் ஜெயக்குமார் இரு கட்சிகளும் இணையாதிருக்கச் செய்த சதியும் பாஜகவுக்கு இப்படிப்பட்டதொரு தோல்வியைத் தந்துள்ளது பாஜக தோற்பது பெரிய செய்தியல்ல. ஆனால் மோடியின் மதிப்பு குறைய, பிற கட்சிகளின் தயவில் ஆட்சி அமைக்க சமரசம் செய்து கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டதற்கு இவரும் ஒரு காரணம் இன்னமும் கூட இவர் பிறருடன் அனுசரித்துப் போவது தனது இயல்பல்ல என்று கூறினால் இவர் ஒரு அரை வேக்காடு அரசியலில் தன் கற்பு கெடாமல் பிறருடன் சேர்ந்து வாழ்வதுதான் மாபெரும் சாதனை திரு ரங்கராஜ் பாண்டே கூறியது போல ஆத்திரமூட்டும் வகையில் பிறர் பேசினாலும் அமைதியாக அதனை எதிர்கொள்வதுதான் அனுபவமிக்க கலைஞர் போன்ற அரசியல்வியாதிகளின் சிறப்பு
கூட்டணியை கெடுத்த அண்ணாமலையும் ஜெயகுமாரும்தான் திமுக அணியின் இமாலய வெற்றிக்கு காரணம். இது மரமண்டைகளுக்கு இன்னமும் புரியாது.
தோளில் சரிசெய்த காங்கிரசுக்கு இப்போ கால்களே இல்லை
தமிழகத்தில் திமுகவை வெறுப்பவர்கள் பத்து சதவீதம் பேர் இதுவரை அதிமுகவை ஆதரித்து வந்தவர்கள் இப்போது பாஜகவை ஆதரித்து உள்ளனர். இதற்கு மேல் பாஜகவுக்கு ஆதரவு கூடுவது கடினம். திமுக மற்றும் அதிமுக கட்சிகளின் ஆதரவாளர்களை கவர்வது அத்தனை சுலபம் இல்லை.அதனால் பாஜகவின் மக்கள் ஆதரவு இந்த பத்து பன்னிரண்டு சதவீதத்தை கடந்து முன்னேறுவதற்கு வாய்ப்பு மிகவும் குறைவு தான்.
முடியல.. எவ்வளவு காலம் இந்த அரை வேக்காட்டு திராவிட குப்பைகளை சகிப்பது..
நம் தமிழக MP க்கள் 39 பேரும் உங்களை வெற்றிபெறச்செய்தவர்களுக்கு காட்டும் நன்றி என்னவென்றால், வீணே நேரத்தையும் தொகுதி மேம்பாட்டு நிதியையும், உழைப்பையும் வீணாக்காமல் அனைத்தையும் உங்கள் தொகுதி மக்களுக்காக இனிமேலாவது செலவிடவேண்டும். இல்லாவிட்டால் தமிழக மக்களின் பெரும்கோபத்திற்கு ஆளாக நேரிடும், 2026 சட்டசபை தேர்தலில் உங்கள் கட்சியும் கூட்டணி கட்சிகளும் மண்ணைக்கவ்வ நேரிடும். தமிழக மக்களே, ஒவ்வொரு MP க்களிடம் இருந்தும் அவர்களின் செயல்பாட்டினை, அவர்களின் வாக்குறுதிகளை அவ்வப்பொழுது அறிக்கையாகவும், ஆதாரங்களுடன் வெளியிட கோரிக்கை வையுங்கள். அதை செயல்படுத்தாத பட்சத்தில், அடுத்த தேர்தலில் அவர்களுக்கு பாடம் கற்பிக்க முடியும்
திரு அண்ணாமலை அவர்கள் தமிழக முதல்வராக ஒரு பெரிய கூட்டணியின் தலைவராக 2026 இல் வருவதை திராவிட கட்சிகளால் தடுக்க முடியாது. இது காலத்தின் கட்டாயம். பெருகிவரும் தமிழக மக்களின் செல்வாக்கை பெற்ற தலைவராக திரு அண்ணாமலை அவர்கள் திகழ்கின்றார்
இப்போது ஹனிப்பட்டவரின் பாதிப்பு தெரிந்தது சிறுபான்மை இதை நம்பவில்லை
மேலும் செய்திகள்
கவர்னருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு
3 hour(s) ago | 4
விஜயை கூட்டணிக்குள் கொண்டு வர பாஜ முயற்சி: சீமான்
4 hour(s) ago | 18
சக்தி புயல் தீவிர புயலாக வலுவடைந்தது: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
10 hour(s) ago | 1
மக்களிடம் ஸ்டாலின் மன்னிப்பு கேட்கணும்
12 hour(s) ago | 3