வாசகர்கள் கருத்துகள் ( 10 )
ஐயா, அப்படியே பெர் கேப்பிட்டா வருமானத்தையும் சொல்லிடீங்கன்னா மக்கள் தெளிவாக புரிந்துக் கொள்வார்கள்.
ஏற்கெனவே இந்தியா ருபாய் அதலபாதாளத்துல இருக்கு.... இதுல 3 வது இடம் பிடிக்கப் போறானுங்கலாமா?
எப்போ? 2100 லையா? படிச்சவனும் திறமைசாலியும் லட்சக்கணக்குல இந்தியாவை விட்டு மேலைநாடுகளுக்கு போயிட்டு இருக்காங்க கடைசில இங்க இருக்குற ரவுடிகளையும், சங்கிகளையும் வச்சு என்ன கப்பல் வியாபாரமா பண்றது? எல்லாம் மோடி அவதாரத்தின் திருவிளையாடல்காலே...
People have no work nothing to eat. Yeah lets celebrate stock market raised absolutely pathetic comment
பொய் சொல்லியே ஆட்சிக்கு வந்த பிஜேபி இப்படி தான் சொல்லும் தண்ணீ கஷ்டம் சாமணியனுக்குதான். தெரியும் உங்களை போன்ற அரசியல் சுக வாசிகளுக்கு தெரியாது
இப்படி சொல்லியே ஊற எமாதுங்க தலை நகர் முதல் கோவில்பட்டி வரை குடிக்க தண்ணி இல்ல நீங்க வெற கடுப்பு அடிக்காதீர்கள் பொய் சொன்னாலும் பொருந்த சொல்லுங்கள் பிஜேபி காரர்களே.
பொருளாதார நிபுணர் சொல்லிட்டார்பா
பங்கு சந்தையை உயர்த்தி விட்டமாதிரியா?
ஆமாம். மன்மோகன் விலகிய போது 21000–மாக இருந்த சந்தை இப்போ மூன்றரை மடங்குக்கு மேல் அதிகம். அதாவது 76600. போதுமா?
மேலும் செய்திகள்
டெங்கு காய்ச்சலால் தினமும் 70 பேர் பாதிப்பு
14 minutes ago
மதுரை, நெல்லையில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில்கள்
29 minutes ago
சில வரி செய்திகள்
47 minutes ago
சக்தி புயல்: மதுரையில் நாளை கனமழைக்கு வாய்ப்பு
1 hour(s) ago
நெடுஞ்சாலையில் வாக்கிங் தாய், மகன் கார் மோதி பலி
1 hour(s) ago
பா.ஜ., கவுன்சிலர் வழக்கை ஏற்க மறுப்பு
1 hour(s) ago