வாசகர்கள் கருத்துகள் ( 50 )
அண்ணன் சீமான் அவர்கள் திரைப்படங்கள் பல எடுத்து நிறைய சம்பாதித்து, அதை நல்ல வழியில் சிலவழித்து தமிழக மக்களை நல்வழிப் படுத்தி அவர்களின் நல்ல முன்னேற்றத்திற்கு பாடு படுவதற்காகவே சீமான் அண்ணன் அவர்கள் அரசியலுக்கு வந்துள்ளார் இவர் தமிழகத்தில் அறிவுசார் பொக்கிஷம் மிகச் சிறந்த சிந்தனையாளர் இவர் சொல்வது எல்லாமே அதாவது ஆமைக்குஞ்சு முதல் கராத்தே, நீட் தேர்வு பற்றியெல்லாம் உலகில் மிகச்சிறந்த அறிவாளிகளாலும் சிந்திக்க இயலாது அவர் சொல்வதை அப்படியே உலகம் நம்பனும் அப்படி நம்பவில்லை என்றால் நீங்கள் தமிழன் கிடையாது, சங்கி
போலி முகமூடி அணிந்து பேசுவது எல்லாம் பொய்யாக இருக்கும் பொழுது இவருக்கு எல்லாமே பொய்யாகத்தான் தெரியும்
உனக்கு என்னப்பா நீ என்ன வேணுமுன்னாலும் பேசலாம்
இவர் கண்டுபிடித்து சொல்லி விட்டார் இனிமேல் இவரை கேட்டுதான் தேர்வு நடத்தலாமா கூடாதா என்று அரசு முடிவு செய்ய வேண்டும் இதேபோல பனிரெண்டாம் வகுப்பில் படிக்கும் மாணவர்கள் கூட தேர்வில் தோல்வியடைகிறார்கள் அதனால் அந்த தேர்வையும் ரத்து செய்து விடலாம்
உளறுகிறார் முற்றி விட்டது வெளி நாடு சென்று மருத்துவம் படிக்கலாமா? பதில் சொல்வாரா?
கடந்த சில ஆண்டுகளாக தானே நீட் மூலம் சேர்க்கை அந்த மருத்துவர்கள் இப்பொழுதுதானே படிப்பு மற்றும் பயிற்சியில் இருப்பார்கள் அதற்குள் அவர்களின் தரம் எப்படி இவருக்கு தெரிய வரும்
மருத்துவ கல்லூரிகளில் அமெரிக்கர்களை அமர்த்தியா கல்வி நடத்துகிறார்கள்? என்ன சொல்கிறார், மாணவர்கள் படிக்கும் முறை அமெரிக்க முறையில் என்கிறாரா? நான்கு வருடங்கள் படித்து முடித்தவர்கள் தரமற்ற முறையில் இருப்பார் என்று எப்படி சொல்கிறார்?
மருத்துவகல்லூரியில் என்னென்ன பாடங்கள் படிக்கின்றனர் என்று இந்த அதிமேதாவி சொல்லட்டுமே ? ஓரிரண்டாவது உத்தேசமாக சொல்லட்டும் பார்ப்போம்
தமிழ்நாட்டை விட்டு கேரளா பக்கம் விரட்ட வேண்டும்
தனியார் கல்வி நிலையங்கள் யாரை கொண்டாவது இந்த நீட் தேர்வை ஒழிக்கமுடியாதா, கொள்ளை பணம் சம்பாதிக்க முடியாதா என்று தேடிக்கொண்டு இருக்கும் வேளையில் சீமான் புகுந்து பணம் பண்ணுகிறார் இப்படி சொல்லி இவரும் தன்னை ஒரு பெரிய மனிதனாக கருதிக்கொண்டு, இவர் சொன்னால் நடந்துவிடும் என்று கூவிப்பார்க்கிறார் வாங்கின காசுக்கு அரசியலுக்கு வருவதே பணம் பண்ணத்தான் இவரும் அப்படித்தான் கல்விமுறையை அசிங்க படுத்துகிறார்
முதலில் யார் தமிழன் என்பதை நிர்ணயிக்கும் தகுதியை இவராக எடுத்து கொண்டார். இப்போது நீட் தேர்வு பற்றி பேசுகிறார். உண்மையில் எருமை மாடு மேய்க்க கூட தகுதியற்ற கூமுட்டை கண்டதை பிதற்றி திரியுது. இவனையும் நம்பும் முட்டா தமிழர் தான் திருந்தனும்
மேலும் செய்திகள்
சென்னையில் கொட்டித் தீர்க்கும் கனமழை; விமான சேவைகள் பாதிப்பு
2 hour(s) ago | 3
12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
13 hour(s) ago | 1
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
14 hour(s) ago