மேலும் செய்திகள்
642 துணை சுகாதார நிலையங்கள் திறப்பு
4 minutes ago
போதைப்பொருள் விற்ற வெளிநாட்டினர் 2 பேர் கைது
32 minutes ago
த.வெ.க., வென்றால் இந்தியாவுக்கே மாற்றம்: செங்கோட்டையன் நம்பிக்கை
5 hour(s) ago | 7
பல்லடம்: நூறு சதவீத கூலி உயர்வு கேட்டு, கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்களின் உண்ணாவிரதம் இன்று 4வது நாளை எட்டியுள்ளது. பல்லடத்தில் நடந்து வரும் உண்ணாவிரதப்போராட்டத்தில் 148 பேர் கலந்து கொண்டுள்ளனர். இவர்களில் 4 பேர் உடல்நிலை மோசமானதையடுத்து, அவர்களுக்கு பல்லடம் அரசு மருத்துவமனையில் குளுக்கோஸ் ஏற்றப்பட்டது.
4 minutes ago
32 minutes ago
5 hour(s) ago | 7