மேலும் செய்திகள்
இந்தியாவின் சுதேசி சமூக வலைதளம் அரட்டையில் இணையுங்கள் வாசகர்களே!
4 hour(s) ago | 5
கவர்னருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு
7 hour(s) ago | 5
விஜயை கூட்டணிக்குள் கொண்டு வர பாஜ முயற்சி: சீமான்
8 hour(s) ago | 21
பல்லடம்: நூறு சதவீத கூலி உயர்வு கேட்டு, கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்களின் உண்ணாவிரதம் இன்று 4வது நாளை எட்டியுள்ளது. பல்லடத்தில் நடந்து வரும் உண்ணாவிரதப்போராட்டத்தில் 148 பேர் கலந்து கொண்டுள்ளனர். இவர்களில் 4 பேர் உடல்நிலை மோசமானதையடுத்து, அவர்களுக்கு பல்லடம் அரசு மருத்துவமனையில் குளுக்கோஸ் ஏற்றப்பட்டது.
4 hour(s) ago | 5
7 hour(s) ago | 5
8 hour(s) ago | 21