வாசகர்கள் கருத்துகள் ( 5 )
முன்னாள் மறைந்த தி மு க தலைவர் கோவையில் ஒரு கூட்டத்திற்கு வந்தபோது சாலையின் குழி மேடு ஏன் வேகத்தடுப்புக்களும் அகற்றி சமன் செய்தார்கள். மாநிலத்தின் குறிப்பாக நகர்புறத்தில் உள்ள சாலைகளை எடுத்துக்கொண்டால் எட்டு போட்டுக்கொண்டே வாகனத்தை ஓட்டவேண்டியிருக்குறது. சென்னையில் எங்கும் இந்த நிலைதான். அப்பாவித்தனமாக உளறக்கூடாது. மன்னர் குடும்பங்களின் அங்கங்கள் யாரேனும் இப்பகுதிக்கு வந்தால் சாலை மேம்படும்.
Carelessness is a way of life nowadays. Where is the need for speed?. Ponder.
கண்டவனெல்லாம் இங்கே கார் தயாரிச்சு தூள் கெளப்புறானுங்க
என்னத்த சொல்ல? இவிங்க கட்டுற சாலையில் கண்டவனும் கார் ஓட்டி கதிசக்தி குடும்பம் குடும்பமா தூக்குது ஹைன்.
உங்கள மாதிரியான ஆட்கள் பொறுப்பில்லாமல் போக்கிரித்தனமாக கார்களை ஓட்டுகிறார்கள் . இதற்கு கதி சக்தி என்ன செய்யும் கோபாலபுர கொத்தடிமையார் அவர்களே