வாசகர்கள் கருத்துகள் ( 13 )
ஆனா, இந்த திராவிட கட்சிகள் கர்நாடகம் போன்ற அண்டை மாநிலத்தில் தங்கள் கிளைகள் வைச்சிருக்காங்க. போட்டியிடுவது என்னவோ கர்நாடகவாழ் தமிழர்கள்தான். ஹிந்தி எதிர்ப்பு கூட்டம் தேர்தலைப்போ சென்னை சவுகார்பேட்டை போன்ற இடங்களில் ஹிந்தியில் போஸ்டர் ஒட்டியும், ஹிந்தியில் பேசியும் வோட்டு கேட்கிறாய்ங்க. இந்தியகுடிமக்கள் நாட்டின் எந்த மாநிலத்திலும், இடத்திலும் தேர்தலில் போட்டியிடலாம், அந்த இடங்களில் அவர்களுக்கு குடியிருக்கும் சான்று, வோட்டுரிமை மற்றும் அடையாள அட்டை போன்ற விதிமுறைகளை பின்பற்றினாலே போதும், லட்சத்தீவு, அஸ்ஸாம் மற்றும் சிக்கிமில் உள்ள சில தன்னாட்சி அந்தஸ்துள்ள மாவட்டங்கள் தவிர இந்தியாவில் எங்கும் போட்டியிடலாம். வேட்பாளருக்கு வோட்டு போடுவதா வேண்டாமா என்பது வோட்டு போடும் மக்களின் உரிமை. நீக்கப்பட்ட வேட்பாளர் விதிகளில் பொருந்தினால், விரும்பினால் வழக்கு தொடுக்கலாம். சுயேட்சைகளுக்கு மட்டுமில்லை, மக்களுக்கே விதிகளின்படி அதை எதிர்க்க உரிமை இல்லை, அதிகாரம் இல்லை. நான் சொன்னதில் மாற்றம், குற்றம் இருந்தால் தக்க ஆதாரங்களோடு பதில் கொடுக்கலாம்.
தமிழக தேர்தல் ஆணையம் திமுக தேர்தல் ஆணையம் என்று நிரூபித்து விட்டது
இந்த இடைத்தேர்தல் தேவையற்றது. மக்கள் வரிப்பணம் வீணாக்கப் படுகிறது. இந்த தேர்தலை தடுக்க நீதிமன்றத்தில் தடையுத்தரவு வாங்கலாம்.
வெளிநாட்டு குடியுரிமையை பெற்றுள்ளவர்களே நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும்போது சட்டமன்ற தேர்தலில் அதுவும் நம்நாட்டில் உள்ள அடுத்த மாநில வேட்பாளரை நீக்குவது எந்த விதத்தில் சரியாக இருக்கும்? அதுவும் சுயேச்சை வேட்பாளர்கள் ஆட்சேபனை தெரிவித்ததால்... நகைப்புக்குரிய விஷயம் இது.
இதற்கே தடை வாங்கலாம்
விடியலுக்கு ஆலோசனை வழங்கும் அடிமைகளின் தில்லு முள்ளு வேலையாக இருக்கலாம். ஏதேனும் ஒரு அடிமை நீதிமன்றத்தில் இதை காரணமாக வைத்து தேர்தலுக்கு இடைக்கால தடை வாங்கலாம். தேர்தல் செலவு மிச்சம்.
அவரது வேட்புமனுவை ஏற்ற தேர்தல் அதிகாரி அந்த பதவியில் தொடரக் கூடாது
அண்ணன் படிச்சது சமசீர் கல்வியா?, ஒங்க இளவரசர் அண்ணன் ராகுல் காந்தி வயநாட்டுக்காரரா? கேரள சேட்டனா?
குஜராத் மோடி பகவான் உ பி யில் போட்டியிட்டது சரிங்களா கோப்பால் ?
அவர் போட்டியிடுவதை மற்ற வேட்பாளர்கள் தடுத்தது எந்த அடிப்படையில்? அந்த கோரிக்கையை தேர்தல் அதிகாரி ஏற்று மனுவை நிராகரித்தது ஏன்? பிரச்சினைக்குரிய வேட்ப்பாளர் வெளியேறியது WITHOUT PROTEST ஏன்?
வந்தேறி ஈவேரா எப்படி தமிழர் தலைவனானார் ????
வயநாடு தொகுதியில் இந்த விதிகள் செல்லாதா? இந்தியாவில் யாரும், எங்கும் போட்டி போடலாம் என்ற விதியை இவர்கள் எந்த அடிப்படையில் மீறுகிறார்கள்? சக போட்டியாளர் எதிர்த்ததற்காக எல்லாம் நீக்க முடியாது. கொடுத்த தகவல் தவறாக இருந்தால் மட்டுமே நீக்க வேண்டும்.
வாரணசி தொகுதியில் மோடிக்கு இந்த விதிகள் செல்லாது என்று போட்டியிட அனுமதித்தார்களே அதே மாதிரி தான் வயநாடு தொகுதியில்.