வாசகர்கள் கருத்துகள் ( 14 )
இருக்கை எண்ணிக்கையை விட சுமார் இருபது மடங்கு விண்ணப்பங்களை கல்லூரிகள் விற்றுள்ளன. விண்ணப்பம் 100 ₹ என்றாலும் 40000 துக்கு சுளையாக 40 லட்சம் ஈட்டியிருக்கும். இது தவிர சிபாரிசு, லஞ்சம் போன்றவை தனி.
வரிசை எண்கள் 3 4 & 5 ல் உள்ள கல்லூரிகள் ஒழுங்கீனம் ரவுடித்தனம் புள்ளீங்கோ அட்டகாசத்துக்கு பெயர் பெற்றவை.. அவற்றில் சேர் கூட்டம் முண்டியடித்து வருகிறது என்றால் அந்த மாணவர்களின் நிலை பரிதாபத்தை ஏற்படுத்துகிறது.
படிப்பு ஒன்று தான் நல்லது
மிக மிக சரியாக கூறினீர்கள்.
கைவினைஞர்கள் அதிகம் தேவை தற்சமயம். ஐடிஐ, டிப்ளமோ படித்தவர்களுக்கு சொந்தமாக தொழில் தொடங்க நிறைய வாய்ப்புகள் உள்ளன.
வட மாநிலங்களில் உள்ள அரசியல்வாதிகள் எப்படியும் படிக்க வைக்க மாட்டார்கள் அவர்கள் விவசாயம் செய்வார்கள் .
தொழில் கல்வி ஒருவருக்கு இறுதி வரை வேலை வழங்கும். தொழிலும் தொடங்கலாம். கலை கல்லூரி படிப்பு கிளெர்க் வேலை, ஜூமெட்டோ, ஸ்விக்கி, ஜியோ,ஆமெஜான், பிளிப்கார்ட் முதலிய முக்கியத்துவம் இல்லாத பணிகளை தான் தரும். இதற்கு நாமே சாட்சி.
செயற்கை நுண்ணறிவு காலத்தில் கணினி அறிவியல் படிப்பிற்கான வேலைவாய்ப்புகள் குறைந்து விட்டன. மேலும் மேலும் கலைக் கல்லூரிகளை உருவாக்குவது வீண். ITI கள் தான் அதிகமாக தேவை.
கணினி அறிவியல் அடிப்படை படிக்காமல் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் எப்படி கற்றுக் கொள்ள முடியும்.
அரசு கல்லூரி என்றாலே தமிழக அரசு தான் முதன்மையிடம்... மாநில அளவில் தமிழகத்திற்கு மவுசு என்று திமுக கூட்டம் பேச ஆரம்பித்து விடுமே...
இதற்கு திமுக தான் காரணம் என்று திராவிட மாடல் காரர் மார்தட்டிக் கொள்வார்களே
எல்லாரும் கம்ப்யூட்டர் படிச்சா அப்புறம் யார் தான் விவசாயம் செய்றது
Please promote Agriculture and its allied matters which is perpetual for India.