வாசகர்கள் கருத்துகள் ( 12 )
மேலாளர் பார்க்க மாட்டார், போர்மன், அதற்க்கு அந்த வேலையை செய்ய தொழிலாளர்கள் இருப்பார்கள் இல்லையா. அப்புறம் அந்த வண்டியை இயக்கிய ஓட்டுனருக்கு இது தெரிந்து இருக்க வேண்டும் இல்லையா. இதெல்லாம் தெரியாமல் அந்த வண்டியை இயக்கினால் ஒன்றுமே தெரியவில்லை என்று தானே பொருள்கொள்ள வேண்டியிருக்கிறது.
கோட்ட நிர்வாக இயக்குனர் சோதனை ஓட்டம், வார பராமரிப்பு அறிக்கை பெற்று இருக்க வேண்டும். சோதனை, பராமரிப்பு இல்லை என்று தெரிந்தால், பஸ் எடுக்க அனுமதித்து இருக்க கூடாது. முதலில் இவரை சஸ்பெண்ட் செய்து விசாரிக்க வேண்டும்.
மேலாளர் தினமும் காற்று அடித்து சக்கரத்தை சுற்றிப்பார்ப்பாரா என்ன? போக்குவரத்து ஊழியர்கள் என்றாலே ஏளனப்போக்குதான், ஒய்வுபெறும்போது பிடித்தம் செய்த பணப்பலன் கொடுப்பதில்லை? கடைசியில் இரண்டு காக்கி சட்டையும் டவுசருடன் வீட்டிற்க்கு அனுப்புகிறார்கள்
அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம் வேலை செய்ய சம்பளம் வாங்கினீங்க இல்ல அப்புறம் வேலையை ஒழுங்கா செய்யாம பலபேர் உயிரோடு விளையாடுவது அரசு ஊழியர் என்ற அலட்சியமா
எந்த அரசு துறை உருப்படியா வேலை செய்யிறாங்கன்னு சொல்லுங்கள்? லஞ்சம் கொடுத்தாலும் வேலை நடப்பது இல்லை. அரசு பஸ் ஒர்க்கஷாப்பில் சும்மா பொழுது ....
ஹா ஹா ஹா... விடியலை நோக்கி உருண்டு ஓடி இருக்கும்...
விடியல் அதலபாதாளத்தில் கிடக்கதுன்னு அந்த டயருக்கு கூட தெரிஞ்சிருக்குபோல. அதை பார்க்கத்தான் கழண்டு விழுந்தடித்துக் கொண்டு ஓடுதுபோல.
எல்லாவற்றையும் விற்றுவிட்டு காயங்கடையில் உள்ளதை போட்டு இயங்குகிறார்கள். இதற்கு மேலிருந்து அடிமட்ட வரை உடந்தையாக உள்ளனர். விடியல் அரசுக்கு இதெல்லாம் தெரிந்தும் கண்ணை மூடிக்கொண்டு இருப்பார்கள்.இதுதான் திராவிட மாடல்
இந்த பஸ் டயர் உருண்டுகிட்டே இல்ல இருந்திருக்கு.
ஸஸ்பண்ட் காலம் முடிந்த பிறகு திரும்ப இதே வேலையைத்தான் செய்யப் போகிறார்கள். கடும் தண்டனை மட்டுமே குற்றங்களை குறைக்கும். முதுகெலும்பற்ற சட்டங்களும் நீதிமன்றங்களும் இருக்கிற வர, இது போன்ற அவலங்கள் தொடர்கதை தான்.
ரோலிங் ஸ்டாக்கில் .... மூவிங் பார்ட்ஸ் கழறுவது இயற்க்கை தான் ...என சட்டம் வந்து உளறுமே ....
திறமையற்ற மந்திரி சபையையும் சஸ்பெண்ட் செய்யலாம்.