வாசகர்கள் கருத்துகள் ( 25 )
தீயமுக பிடியில் இருந்து காங்கிரஸ் வெளியே வந்து அதிக இடங்களில் போட்டியிட்டு வெல்ல இந்த தேர்தல் ஒரு நல்ல வாய்ப்பு.
இது வெறும் பகல்கனவு. காங்கிரஸ் கட்சி, திமுக பிச்சை போடும் 8-10 தொகுதிகளை வைத்து கொண்டு தேர்தலில் போட்டியிட வேண்டும். அதற்கு காங்கிரஸ் மேலிடம் சம்மதிக்கும். தமிழ்நாட்டில் காங்கிரஸ் திமுகவின் முழு அடிமை.
விஜய் திமுகவுடன் கூட்டணி வைத்தால் கூட தோற்பார், அவரிடம் அரசியல் தெளிவில்லை ரிமோட் பொம்மை போல இயங்குகிறார், மதுரையில் அவர் செண்டிமெண்டாக கொடியேற்றி இருந்தால் ஓரளவு நம்பிக்கை இருந்திருக்கும்
மீடியாக்கள் மிகை படுத்தி நடிகர் விஜய் பற்றி பிரசுரிக்கிறார்கள் .சட்டசபை தேர்தல் என்பது பஞ்சாயத் மெம்பெர் தேர்தல் இல்லை. முதலில் த வே க எந்த சின்னத்தில் போட்டியிட போகிறது. அனைவருக்கும் ஒரே சின்னமா அல்லது வேறு வேறு சின்னமா பூத் கமிட்டி எவர் பொறுப்பு . இன்றும் பூத் கமிட்டியில்ஆளும் கட்சியும் அ தி மு க கட்சியும் மிக ஸ்ட்ராங் ஆக உள்ளனர் தொண்டர்களும் வாக்குகைளை எப்படி கொண்டுவருவது என இரண்டு கட்சிகளுக்கு மட்டும்தான் தெரியும் ஒவ்வொரு இருக்கையில் த வெ க பற்றி மிகைப்படுத்தி செய்திகள் வந்து கொண்டுள்ளன. சட்டசபை தேர்தலில் ஒரு இலக்கம் வெற்றிபெற்றால் நடிகர் விஜய் சந்தோஷப்படலாம்
காங்கிரஸ் உருப்பட ஒரு வழி....
7 SEATTE WORTH KIDAYAADHU INDHA MAFIA MAINO CONGRESS. AANA JOSEPH VIJAY ALLELUYA MAINO CERA ALLELUYA APPARAM ENNA .KALAKKUNGA.ONNA SERNDHU URUPPADAAMA PONA SARI.
கிறிஸ்துவ கூட்டணி சரிதானே? வின்சிக்கும் இப்போவே ஒரு சோதனை ஓட்டம் விட்டா 29 பாராளுமன்ற தேர்தலுக்கு ஒரு சரியான முடிவெடுக்க ஏதுவா இருக்குமுல்ல? இப்போ கிறிஸ்துவ கூட்டணி வெற்றி பெற்றுவிட்டால், அப்போ திருட்டு கும்பலயும் சேத்துக்கிட்டு மாபெரும் கூட்டணி அமைக்கலாமுல்ல?
போன முறை திமுக செலவில் எ ஏல் ஏ! இந்த தேர்தலில் யார் கவினிப்பர்?
காங்கிரஸ் கட்சிக்கு நான்கு முதல் ஐந்து சதவீதம் வாக்கு இருக்கலாம், அதுவும் கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களில். இத்துடன் த வெ க இருபது சதவீதம் பெற்றாலும் கூட வாய்ப்பில்லை ராஜா வாய்ப்பில்லை. இது பாஜக கூட்டணிக்கு வலு சேர்க்கும்
இனி போட்டியே கிருஸ்துவ கூட்டணி தவேக +காங்கிரஸ் +விசிக , திமுக கூட்டணி திமுக +முஸ்லீம் லீக்குகள்+உதிரி காட்சிகள, நடுநிலை கூட்டணி அதிமுக+பாஜக+பாமக+கிருஷ்ணசாமி கட்சி என்று மூன்றாகும் . தமிழக மக்களின் யோசித்து முடிவெடுக்கும் திறன் ஜெயிக்குமா ,அல்லது கண்ணை மூடிக்கொண்டு mgr, கருணா என்று ஓட்டு போடும் பழக்கம் மாறுமா என்று தான் யோசிக்கிறேன்