வாசகர்கள் கருத்துகள் ( 7 )
கேரளா தனியார் பேருந்துகளில் கட்டணம் மட்டும் வாங்கி கொண்டு டிக்கெட் கொடுப்பதே இல்லை. நான் சென்ற மாதம் பாலக்காடு சென்று மலம்புழா சென்று வந்தேன். மலம்புழாவிலிருந்து பாலக்காடு இரண்டு தனியார் பேருந்துகளில் வந்தேன் இரண்டிலு டிக்கெட் கொடுக்க இல்லை. யாரும் அதை பற்றி கேட்கவும் இல்லை.
எந்த கொம்பனும் குறை சொல்ல முடியாத ஆட்சி நடந்து கொண்டு இருக்கிறது.இந்த சின்ன விஷயத்தை பூதாகரமாக ஆக்க கூடாது.
போக்குவரத்து துறை, அரசு மற்றும் ஆசிரிய வர்க்கங்கள் எல்லாமே அரசியல் வாதிகளின் கண்மூடித்தனமான சுயநலமுள்ள ஆதரவினால் கேடுகெட்டு போயிருக்கிறது.
தென் பா ண்டி நாட்டில் இருந்து ஒரு சிட்டிஸினின் கருத்து .. அன்றைய முந்தைய வருNM Coமஹாலிங்கம் போன்ற பேருந்துகளை தமிழக உடமையாக்கினார். பின்னர் பல போக்குவரத்து நிறுவனங்களாக்கினார்கள். ஆனால் கடன் மேல் கடன் வாங்கி நட்டத்தில் பேருந்துகளை ஓட்டினார்கள் இதில் ஊழியர்களுக்கு பலவகையான பாக்கிகள் வைக்கப்பட்டது. அண்டை மாநில கேரளா ...அங்கும் KSRTC இயக்கப்படுகிறது தொலைதூர இந்துக்களும் எக்ஸ்பிரஸ் களும் மட்டும் இயக்கப்படுகிறது. இதனால் அங்கு பிரச்சினைகள் இல்லை அரசின் பகீடு தேவையில்லை. கேரளாவில் அனைத்து நகர பேருந்துகளும் தனியார்மயம். பஸ்களும் நல்ல பராமரிப்பில் உள்ளன. தமிழக அரசு இந்த மாடல்லை பின்பற்றலாமே ??????
போக்கு வரத்து கழகமே நஷ்டத்தில் இயங்கும் போது , மகளிற்கு இலவச பயணம் எதற்கு ? ஒட்டு அறுவடை செய்வதற்கு, அரசு பணத்தை தப்பாக கையாள்வது, பின் எப்படி ஓய்வூ தியர்க்கு, அல்லது தொழிலாளருக்கு சம்பளம் போட முடியும்? நிர்வாகம் செய்ய தெரியாதவனிடம் , ஆட்சியை மக்கள் வழங்கினால் வேறு என்ன நடக்கும்.
சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும் , உங்கள் போராட்டத்தால் சல்லிக்காசு பிரோயோஜனம் இல்லை , அன்று அதிமுக ஆட்சி நீங்கள் போராடினால் இல்லை உங்களை போராட வைக்க உங்களுடன் ஆர் எஸ் பாரதி மாடல் மீடியா உங்கள் பக்கம் இருந்தது , இன்று நீங்கள் போராடினால் அது பெரிய செய்தியாக வராது .....
உயர் பென்ஷன் தர்றோம்னு நூற்றுக்கணக்கான ஓய்வு பெற்ற தனியார் நிறுவன தொழிலாளிகளின் லட்சக்கணக்கில் பணம் வாங்கிக்கொண்டு அக்னாலட்ஜ்மெண்ட் கூட தராத பிஎஃப் நிர்வாகத்தை கண்டித்து கட்டுரை எழுதுங்கள் ஐயா கோடி புண்ணியம் உங்களுக்கு