வாசகர்கள் கருத்துகள் ( 11 )
சிதம்பரத்தில காலேஜ் கூட போகாத ஆளுக்கு டாக்டர் பட்டமே கொடுத்தாங்க. ஆனாலும் யாரும் கோர்ட் க்கு போகல.
என்னடா இந்த தமிழுக்கு வந்த சோதனை?
அதிமுக ஆட்சியில் இந்த முறைகேடு நடந்துள்ளது.. நடவடிக்கைக்கும் அதுதான் காரணம் ......
இவங்க புகைப்படத்த ? போட்டா பகை ஆகிடுவோம்னு போடலையோ
அன்றுமுதல் இன்றுவரை நேரடியாகவே படிப்பில் சேர்ந்து, தேர்ந்து அதற்க்கென இருக்கும் நபர்களைக் கைக்குள் பெற்றிருந்தால் இப்படி ஒரு வழக்கே பதிவாகியிருக்காது, இப்பவும் வீண்போகவில்லை, வழக்கு நடைபெறும் நேரத்தில் உடனடியாக சேர்ந்துவிட்டால், வழக்கு முடியும் முன் பட்டத்தை பெற்றுவிடலாம், பதவியும் காப்பாற்றப்படும், நான்காம் வகுப்பு படித்திவிட்டு லயோலா கல்லூரியில் நீங்கள் எல்லோரும் ஆங்கிலத்தில் பேசுகிறீர்கள் நன் நான்காவது மட்டுமே படித்திருக்கிறேன் என்று அழுத முன்னாள் மத்திய அமைச்சர் இப்போது பல பட்டங்களைப்பெற்றுள்ளார், அதே போன்று எனக்கு நெருக்கமாக இருந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தற்போது காலமாகிவிட்டார் அவர் பதவி ஏற்பதற்கு முன்பாக பல்கலைக்கழங்கத்தில் இருந்து மிக உயர்ந்த பதவியில் இருப்பவர் ஐயா, தங்களுக்கு ஒரு பட்டப்படிப்பு வாங்கிக்கொடுக்கிறேன் , ஏற்றுக்கொள்ளுங்கள் என்று கூற அவர் மிகவும் நேர்மையான , கலைஞருக்கு வலதுகரமாக இருந்தவர், அவர் கூறினார் ஐயா வேண்டாம், இந்த வயதுக்கு மேல் எனக்கு படிப்பு எப்படி யாரும் என்று கேட்க அவர் , ஐயா நீங்கள் இந்த விண்ணப்பத்தில் கையெழுத்து மட்டும் போட்டால் போதும், மற்றவைகளை நாங்கள் பார்த்துக்கொள்கிறறோம் என்று கூறினார், இதற்க்கு நான், இன்றைய பூச்சிமுருகன் மற்றும் அந்த சட்டமன்ற உறுப்பினர்களின் குடும்பம் சாட்சி, இவர் அது தவறு என்று மறுத்துவிட்டார், இன்றைக்கு எல்லாமே ஒருபுறம் வியாபாரம், மறுபுறம் எதுவுமே தெரியாமல் கேள்விகளை மட்டும் மீண்டும் எழுதி கேள்விக்கு சரியான பதில் எழுதாமல் எதையோ எழுதுபவர்களுக்கு பட்டங்கள் நேர்மையாக வழங்கப்படுகிறது இது பள்ளி முதல் பல்கலைக்கழங்கள் வரை உலகறிய நடைபெறுகிறது, இதற்க்கு சாட்சி தேர்வு nஹிரண்யாய நமஹ நடத்துபவர்கள், கண்காளிப்பவர்கள், விடைத்தாள்கள் திருத்துபவர்கள், அப்படி செய்யவேண்டும் என்று நேரடியாகவே விடைத்தாள்கள் திருத்தும் இடங்களுக்குச் என்று அறிவுறுத்தும் அதிகாரிகளே சாட்சி, இல்லை என்று யாராலும் கூற முடியாது, நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தால் ஒருவர் கூட எந்த பணியிலும் பணியாற்றமுடியாத அளவுக்கு எல்லாம் மீறி சென்றுவிட்டது, இது சத்தியம், எல்லா நிலைகளிலும் இப்படித்தான் நடந்து கொண்டு இருக்கிறது . வாழ்த்துக்கள், வந்தே மாதரம்
பு ள்ளுறுவவிகள்..... பயிற்சி மையம் மற்றும் தேர்வாணையம்.. இரண்டிலும் உள்ளனர்
அட போங்கையா தமிழன்னு சொல்லி கிட்டு திரின்ச ஒரு ஒன்கொள் தெலுங்கு குடும்பத்தையே ஆளவிட்டான் தமிழன் இதெல்லாம் ஜுஜுபி...
திருட்டு திராவிடத்தை விடியல் சார் உலகெங்கும் கொண்டு செல்கிறார் என்று நன்றாக தமிழனுக்கு புரிந்து விட்டது....
தேச துரோக வழக்காக மாற்றி நாடு கடத்த வேண்டும். சில ஆயிரம் அபராதம், சில மாத சிறை அல்லது பரோல் என சட்டத்தின் ஓட்டையை பயன்படுத்தி வெளியே சுற்றுவார்கள். சாமானியனுக்கு ஒரு சட்டம், பதவியில் உள்ளவருக்கு ஒரு சட்டம். இது தான் 77 ஆண்டு சுதந்திர இந்தியாவின் சட்டம்.
உண்மையில் தமிழில் படித்திருந்தால் இவ்வளவு வாய்ப்பு வசதிகள் இருப்பது தெரிந்திருந்தால் பலர் தமிழ் மூலமே படித்திருப்பார்கள்.