வாசகர்கள் கருத்துகள் ( 14 )
விமான கேப்டன் செய்தது மிகவும் தவறானது. அவர் காக்பிட்டை லாக் செய்த பிறகு அவருக்கு ஹார்ட் அட்டாக் போன்ற பிரச்சனை வந்தால் ?....
திராவிட பாணியில் சொல்வதென்றால் பைலட் ஆதிக்க சக்தி மனப்பான்மையுடன் நடந்துகொண்டிருக்கிறார். இதை எதிர்த்து அகில உலக முதன்மை பெண்ணீய தலைவர் நன்மதிப்புக்குரிய அக்கா கனிமொழி மெழுகுவர்த்தி ஏந்தி மாபெரும் போராட்டம் செய்வார்
பைலட் பற்றிய செய்தியில் ஏன் திராவிடத்தை உள்ளே இழுக்கிறாய்? மற்றவர்களை குறைகூறும் மனப்பாங்கு மனிதத்திற்கு நல்லதில்லை. மாற்றிக்கொள்ள....
கார்த்திகேயா திராவிடம் ஹிந்துக்களை சீண்டாத நாள் இல்லை, பொறுமை இழந்த மக்கள் திராவிடனை சீண்டும்போது உங்களுக்கு பொறுக்கவில்லை தன்வினை தன்னை சுடத்தான் செய்யும். இதுக்கே கூவினா கதறினா எப்படி ?
இதே இந்தியாவாக இருந்தால் அந்த விமான உதவி பைலட் என்ன ஜாதி அவரை வெளியே வைத்து பூட்டிய விமானி என்ன ஜாதி என்று ஆராய்ந்து உதவி பைலட் ஒரு சிறுபான்மையினராக இருந்தால் அதே விமானி ஒரு பார்ப்பனராக இருந்தால் இன்று அனல் பறக்கும் விவாதம் நடந்து இருக்கும் நமது திராவிட ஊடக தொலைக்காட்சிகள்
யாரிந்த அரைவேக்காடு
அந்த அரைவேக்காடு தான் ....!!!
துணை விமானி செய்தது தப்பு ....அதற்காக அப்படி ஒரு தண்டனையை கேப்டனும் கொடுத்து இருக்க கூடாது .....
அவர் ரூல்சை சரியா கடை பிடித்து இருக்கிறார்... சொல்லிவிட்டு தான் செல்லவேண்டும்...
அதற்காக வெளியில் நிற்கவைத்து கதவை பூட்டவேண்டும் என்ற விதிமுறை கிடையாது.. முதல் முறை அப்படி செய்தால் எச்சரிக்கை அல்லது தரை இறங்கியபிறகு அலுவலகம் மூலமாக தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்படி தன் இஷ்டத்துக்கு எல்லாம் ஆட கூடாது
காக்பிட்டை மூடி வைத்து கொண்டு தான் பைலட்டுகள் வேலை செய்ய வேண்டும்.. இருவர் மட்டும் இருக்கும் பொது ஒருவர் வெளியே சென்றவுடன் மூடி இருப்பார்.. விமானம் பறக்கும் போது கேப்டன் என்ன சொல்கிறாரோ அதை கேட்பது கோ பைலட்களின் வேலை... இதுவும் ஒரு இராணுவ கட்டுப்பாடு போன்ற வேலைதான்...
தலைப்பை சரியாக போடவும் தலைப்பை படித்துவிட்டு பகீர் என்கிறது காக்பிட்டுக்கு வெளியே என்று படிக்கும் போது விமானத்தின் வெளியே என்று தோன்றுகிறது. காப்பீட்டுக்கு வெளியே என்பது விமானத்திற்கு உள்ளே இருக்கும் பகுதி தானே.
தலைப்பு சரிதான்