வாசகர்கள் கருத்துகள் ( 9 )
தன்முதியில் தானே தட்டிக் கொள்ளும் ஒரே மாடல் திருட்டு திராவிடம்
எழுத்தாளன் ரொம்ப முக்கியம். அதிலேயும் துண்டு சீட்டில் எழுதித்தரும் எழுத்தாளன் ரொம்ப ரொம்ப முக்கியம்.
ஈவேரா சிறந்த எழுத்தாளர். திராவிட அரசியல்வாதிகள் பற்றி கூட 21 பக்க கட்டுரையை எழுதினாராம் . வீரமணி எதிர்த்தாலும் அவரது எழுத்துக்களை நாட்டுடைமையாக்கி அரசே இலவசமாக விநியோகிக்க வேண்டும்.
த மிழ்த்தாயின் பெருமைஇகு மகனார் கலைஞர் கருணாநிதியின் தவப்புதல்வர் ஸ்டா ளின் அவர்களுக்கு வேண்டுகோள். தமிழ் நூல் படைப்பாளிகளை போற்றுவது செல்ல சிறந்தது. சேர சோழ பாண்டிய மன்னர்கள் புலவர்களை போற்றுவதுபோல இன்றைய அரசு நன்கு போற்றுகீண்டது. வெறுமனே கவிதா, உளவியல் , காதல், இலக்கியங்களில் பல படை. ப்பாளிகள் வருகின்றனர். ஆனால் தொழில் நுட்பம், விஞ்ஞான நூல்களின் படைப்பாளிகள் மிக அரிது . சிறுது காலம் முன் காலம்சென்ற நெல்லை சு. முத்து அவர்களை ஏடுத்துக்காட்டலாம். நானும் மய்ய அரசில் விஞ்ஞானியாக பணிசெய்து பின்னர் இரண்டு விஞ்ஞான நூல்கள் வெளியிட்டு உள்ளேன். வாழ்வின் ஆதாரம் எலெக்ட்ரோபிளாட்டிங் தலைப்பில் தமில் நூல் வெளியிட்டுள்ளேன். தமிழக மின் முலாம் பூசும் தொழில் தற்போது சிறப்பாக வளர்ந்துவருகிறது. விஞ்ஞான நூல் படைப்பாளிகளை தமிழக அரசு கொண்டடாடும் என எதிர்பார்ப்பு உள்ளது
குறிப்பா திருமணம் ஆகாத பெண்களுக்கு தீர்வாக ஒரு சிறுகதை எழுதினாரே , அது எவ்வளவு பெரிய தமிழ் இலக்கிய சேவை .
கட்சி சார்பு இருந்தால்தான் கெளரவம். தேசிய பார்வை கொண்டவர்களுக்கு எதுவும் கிடையாது. பாரதி கல்கி ஜானகிராமன் கொத்தமங்கலம் சுப்பு போன்ற பலர் நினைவுக்கு வருகிறார்கள்.
ஆக மஞ்சள் பத்திரிகைகள் இளித்தாளான் கட்டுமரத்தை போற்றணுமுன்னு சொல்ல வராரு இந்த ஸ்டிக்கர் அப்பா...
திராவிடத்தை புகழ்ந்து எழுதி விட்டாலே அவன் எழுத்தாளன் சபாஷ்.
எப்படி? முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை இளமை புகுத்தி விடும். என்றா?