வாசகர்கள் கருத்துகள் ( 30 )
சரியாக படிக்காமல் நான் துணை முதல்வர் ஆகிவிட்டேன். இந்த நிலைமைக்கு , வேறென்ன மக்கள்தான் காரணம். படிக்காவிட்டால் தன தி மு காவில் தலைமை என்று ஒப்புதல் வாக்குமூலம் வேறு .
தமிழ்நாட்டின் சாபக்கேடு இம்முறையும் ஆயிரம் ரூபாய் வாங்கி கொண்டு ஒட்டு போடவும். இன்பநிதி துணை முதல்வர் வருவார் வாழ்க திருட்டு திராவிடம்
உங்க தாத்தா படிக்காமல் டாக்டர் பட்டம் "வாங்கினாரே." நீங்களும் "வாங்குவீங்க."
நீங்கள் சினிமாவில் நடித்ததை வேண்டுமானால் முயற்சி திறமை என பாராட்டலாம் . தாத்தா உழைப்பில், மூத்த கட்சி உறுப்பினர்களை ஓரம் கட்டி விட்டு மேலேறி அமர்ந்தது எப்படி திறமையாக பார்க்கப்படும் திரு உதயநிதி அவர்களே ? இதை சொல்ல உங்களுக்கு வெட்கமாக இல்லையா ?
என்ன செய்யறது ? எல்லாம் தமிழ் நாட்டின் தலையெழுத்து.
மழைக்கு கூட பள்ளிக்கூடம் பக்கம் ஒதுங்காதவர் நாட்டின் பிரதமராகும் போது சரியாக படிக்காதவர் துணை முதல்வர் ஆவதில் தவறு ஒன்றுமில்லை!
உனக்கு எவளோ அறிவா
உன்னை வாழ்நாள் திராவிட கொத்தடிமை என்று சொல்வதில் பெருமை படுகிறோம் வேணுகோபால்
கொத்தடிமை சங்கத்தலைவருக்கு இவ்வளவு அறிவா? எல்லாம் 200 ரூபாயால் வந்தது போலும்?
அதுக்கு காரணம் தமிழ்நாட்டு மக்களின் அதிபுத்திசாலித்தனம். உங்களைப்போன்றோருக்கு தங்கள் பொன்னான ஓட்டைபோட்டு தங்கள் பெருந்தன்மையை காட்டுகிறார்கள். அவர்கள் அழிந்தாலும் பரவாயில்லை என்ற உயர்ந்த எண்ணம்... எவ்வளவு கேவலப்படுத்தினாலும் திருந்தாத ஜென்மங்கள்.
ஆயிரம் சொன்னாலும் உண்மையான பேச்சுக்கு இவரை பாரட்ட வேண்டும்.
நீட் தேர்வு எழுதினாரா ? எழுதமலா?
உங்கள் தாத்தா படித்தா "டாக்டர்" பட்டம் வாங்கினார்?