வாசகர்கள் கருத்துகள் ( 11 )
அது என்ன மாதிரியான இன்சூரன்ஸ் என்றும் எப்படி இவர்கள் இந்த முடிவுக்கு வந்தார்கள் என்றும் சொன்னால் மற்றவர்களும் பயனடைவார்கள்
இந்த சம்பளம் பெற வெளிநாடுகளில் அவர் படும் கஷ்டம், மனவேதனைகளும் அவருக்குத்தான் தெரியும்.
நீதிமன்ற வரவேற்கத்தக்கது. வரவு வந்தாலே உறவுகள் கூடிவிடும். இதனால் சாதக பாதகம் ஏற்படலாம். கணவன் சொத்தில் மனைவி குழந்தைகளுக்கு பங்கு உண்டு. 5 கோடியை எவ்வாறு பாதுகாப்பாய் வைத்திட உதவ முடியும் என்றால் நீதிமன்றம் ஆலோசனை கூற இயலுமா?
ராமச்சந்திரன், விபத்து மரணங்களில் இழப்பீடு என்பது, மரணித்த மனிதரின் வயது, அவரின் தற்போதய ஆண்டு வருமானம், அவர் ஓய்வு பெறும் வரை சம்பாதிக்கக் கூடிய தொகை, அவரின் குடும்ப பொறுப்புகள், அவரின் தாய், தந்தை உயிரோடிருந்தால் அவர்கள் காலம் வரை அவர்களை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு தொகை, போன்ற பல விஷயங்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். இதில் ஏழை பணக்காரன் என்ற பாகுபாடெல்லாம் கிடையாது. திராவிடிய பகுத்தறிவாளர்களுக்கு பிரித்து பார்த்து காழ்ப்புணர்ச்சியை காட்டா மட்டுமே தெரியும்.
இது private road accident .. எதுக்கு திராவிட பசங்களை வம்புக்கு இழுக்கிறே..
ஸ்ரீ நிவாசன், அந்தணர்கள் ஆஸ்திகர்களை தேவையின்றி வம்புக்கு இழுத்து தகராறு செய்த வகையறாக்களை உங்கள் திராவிட நடுநிலை வகையறாக்கள் ஏன் இதேபோல் தட்டி கேட்கவில்லை.. வீட்டுக்கு ஆட்டோ வரும் என்று பயமா? அல்லது...
அனைத்து நாடுகளிலும் வரி உள்ளது. அரசாங்கம் நடத்த மக்களின் வரிப் பணம் தேவை.
இந்த நாட்டில் செல்வந்தர்கள் மட்டுமே இது போன்ற தீர்ப்பை பெற முடிகிறது.இதிலென்ன பெருமை இருக்கிறது.
Brother Ramachandra before writing something please think twice he is not rich man he working . working in Abudhabi read properly he left his wife and children and his salary 3.25 Lakhs is normal salary for Engr. in Abudhabi. his wife and child position remaining life just think with their relatives. how she will manage child age is 9 may be his wife age below 35 . around us few humans but many tiger,dog, cat ... so in her or child position just think . and he is not getting free like drink illicit liquor and get five Lakhs . it is insured money. how much premium paid you know . dont write such comments.
அவரை இழந்த குடும்பத்தின் கண்ணீர் ஒரு பக்கம். அப்பா என்று சொல்வதற்குள் தகப்பனை இழந்த பிள்ளை ஒரு பக்கம். வேதனை.. ஆனால் அரசுகள் அதற்கும் வரி வாங்கும்
வருமானத்துக்கு மட்டும் தான் வரி உண்டு இழப்பீட்டிற்கு அல்ல