வாசகர்கள் கருத்துகள் ( 4 )
பொன்முடியும், rs பாரதியும், ராஜிவ் காண்டியும், சுந்தரவல்லியும், ஜவாஹிருல்லாவும் , நவாபும் , ஜாபர் சாதிக்கும் , அமீரும் , முகம்மதுவும் எல்லையை கடக்கவே மாட்டாங்க
அநாகரீகத்திற்கு எல்லைக்கோடு?
ஆமாம், யாரும் வடகொரியா எல்லை தாண்டி நடந்தால் காலில் அணிந்திருக்கும் காலணியை பறிமுதல் செய்வோம்.
தமிழகத்தில், தி.மு.க., அரசு சாதிக்காத திட்டங்கள் கிடையாது. இதை தொண்டர்கள் உணர்ந்திருப்பதுபோல, இப்போது பொதுமக்களும் உணர்ந்துள்ளனர்.?? என்னய்யா காலேயிலேயே ஸ்ருதி சுத்தமாக உளறி கொட்டுகிறாய்.. திராவிட மாடல் ஆட்சியின் அவலம் சொல்லிமாளாது ..மக்கள் மூர்க்கன்ஸ் மேல காண்டாக உள்ளனர் என்பது கூட புரிந்துகொள்ள முடியாத அடிமுட்டாளாக இருக்கிறார்கள் சில பேர்வழிகள்