வாசகர்கள் கருத்துகள் ( 11 )
சினிமா நடிகர் நடிகைகளை ஏண்டா நேர்ல பாக்கணும்னு அலையுறீங்க.. உங்களுக்கு என்ன இருக்கோ அதுதானே அவனுக்கும், அவளுக்கும் இருக்கு.. எஸ்ட்ராவா எதாவது இருக்கா? லூசுப்பயலுகளா?
இங்கேய தனியார் மருத்துவமனையில் ஏழு நபர்கள் இறந்து போய் இருக்கிறார்கள் அதைவிட்டு விட்டு ஆந்திர நடிகரை பத்தி கருத்து போடும் இந்த ஊபிஸ் என்ன சொல்லுவது. அங்கேய் நடப்பது காங்கிரஸ் கீழ்த்தரமான அரசியல். இங்கு ஒரு நடிகர் நடித்த முதல் காட்சியில் ஒரு இளைஞர் இறந்து போனாரே அப்போது இந்த திருட்டு திமுக அரசு அந்த நடிகரை கைது செய்தார்களா. இப்போது ஒரு கூத்தாடி கட்சி மாநாட்டில் சில நபர்கள் இருந்தார்களே அதற்கு அந்த கூத்தாடி நடிகரை கைது செய்ததா இந்த விடியாத திருட்டு திமுக அரசு.
அதாவது இந்த வழக்கு, நேற்று தொடங்கி நேற்றோடு முடிந்துவிட்டது....
அல்லு அர்ஜுன் ஏன் சினிமா தியேட்டருக்கு சென்றார் ? தன்னை பார்க்க ஒரு பெரிய ரசிகர் கூட்டம் வரும் என தெரியாதா ? நம்ம விஜய் எப்படி நடந்து கொள்கிறார் ? இந்த விவகாரத்தில் ஒரு பெண் இறந்ததை காட்டிலும் இந்த நடிகன் மீது FIR பதியப்பட்டதற்கு இவ்வளவு வக்காலத்து விமர்சனம் . ஒரு நாள் சிறைக்கே இவ்வளவு ஆர்ப்பாட்டம் . சட்டப்படி தண்டனை வழங்கப்பட வேண்டும் .
என்ன குற்றம். என்ன வழக்கு. என்ன ஜாமீன். என்ன நீதி. யாருக்கு எவ்வளவு தண்டனை
உத்தரவு நீதிமன்றத்தில் இருந்து வராததால், சிறையில் அடைக்கப்பட்டார் என்று சொல்ல மாநில அரசுக்கு வெட்கமாக இல்லை நீதி மன்றமும் சிறைச்சாலையும் அதே மாநிலத்தில்தான் உள்ளன மேலும் மாநில அரசின் கட்டுப்பாட்டில்தான் இவைகள் உள்ளன அப்படி இருந்தும் நீதி மன்ற உத்திரவு சிறைச்சாலைக்கு வரவில்லை என்றால் அதற்கு தாமதமாணவர்களைத்தான் அரசு தண்டிக்கவேண்டும் தவிர அல்லி அர்ஜுநாவை தண்டிக்காக்கூடாது நீதி மன்றமே முன் வந்து இதுபோன்ற வழக்குகளை நீதிமன்ற உத்திரவை சிறைச்சாலைக்கு கொண்டுசெல்ல யார் தாமம் செய்தார்கள் என்று விசாரித்து அவர்களைத்தான் தண்டிக்க வேண்டும் இது மற்றவர்களுக்கு ஒரு பாடமாகும் இந்த மாநில அரசின் தாமதத்தியினால் உலக பெயர் பெட்ற ஒரு நடிகரை ஒரு நாளாவது சிறைச்சாலையில் வைத்தோம் என்ற அவப்பெயருக்கு ஆளானதால் நீதி மன்றமே அந்த மாபெரும் உலக நடிகருக்கு மாநில அரசிடமிருந்து 25-லட்சமாவது மான நஷ்டஈடு கொடுக்கு ஆணை இடவேண்டும்
Congress leader Priyanka yday blabbered about few odd atrocities and said about the failure of constitution? Can she condemn her stupid CM and her police on this mockery of constitution?? Shame on Congress
அடுத்த எலக்சனில் அல்லு அர்ஜுன் நின்று காங்கிரஸை காணாமல் போக செய்திடுவார். வெயிட் அண்ட் watch
சூப்பரப்பு. . உடனே சிறை... உடனே ஜாமின் சூப்பரப்பு இப்படித்தான் இருக்கணும் நாடு, இதுக்கு பருத்திமூட்டை குடோன்லயே இருந்திருக்கலாமே
Justice is for sale or, Justice in auction - highest bidder gets justice instantly, isn't it?