வாசகர்கள் கருத்துகள் ( 7 )
இந்த தமிழ்நாட்டு அரசியல் மற்றும் மக்களை இன்னும் அறிந்து கொள்ள வில்லை. பண பலம் அது சொந்த சம்பாத்யத்தை வைத்து பொது பணத்தை திசைய்ய திருப்பி அரசியல் செய்யும் திராவிட அரசியலை எதிர்த்து போட்டி போடுவது மிக கடினம். எல்லோருமே MGR போல் மக்கள் மனதில் நிற்க முடியாது. அது தெரிந்து ரஜினி சுதாரித்து கொண்டார். சிவாஜி கணேசன் சொந்த பணத்தையையும் செல்வாக்கையும் இழந்தார். தீ மு க்கா வின் பண பலம் கட்சி நிர்வாக தன்மை திரைப்பட உலக பலம் பத்திரிக்கையைகள் பலம் ஊடக பலத்தால் பொய்யை உண்மை போல் திரித்து எழுதி மக்களை ஏமாற்றி நம்பவைத்து அரசியல் செய்வது மிக கடினம். இந்த உண்மையயை உணர வேண்டும்
திராவிட ஓட்டுக்களை பிரிக்க, அமித் ஷா இயக்கும் படம் தான் தமிழக வெற்றி கழகம். விஜய் அற்புதமாக நடித்து வருகிறார். விரைவில் படம் சக்கைபோடு போடும் என்பதில் சந்தேகம் இல்லை. ரெண்டு ஆண்டுகளுக்கு முன் ஜீப்பில் ஏற்றி ஒரு ரைடு தான் அமித் ஷா விட்டார். எந்த சம்பளமும் இன்றி படத்தில் நடிக்க விஜய் ஒப்புக்கொண்டுவிட்டார். இனி ஸ்டாலின் ஆட்டம் காலி. அடுத்து ஆட்சி அமைக்கப்போவது பிஜேபி தான்.
சினிமாவில் தான் கதை திருட்டு, பிறர் பதிவு செய்த டைட்டிலை பயன்படுத்தி அனுமதி வாங்குவது, நல்ல கதைகளில் ரீமேக் படம் நடிப்பது எல்லாம் சாதாரணம். ஆனால் அரசியல், மக்கள் தொண்டு அப்படி அல்ல. ஒவ்வொரு விஷயமும், ஒவ்வொரு அடியும் கவனமாக இருக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்ப்பார்கள். நல்லது செய்ய வேண்டும் என்ற மனதுக்காக ரொம்ப நாள் மன்னித்து ஏற்று கொள்ள மாட்டார்கள். இதையே ஒழுங்க செய்ய தெரியவில்லை. கூட இருப்பார்களும் விவேகமானவர்கள் இல்லை என சந்தேகம் வர ஆரம்பித்து விட்டால், கேள்வி குறி தான் மிஞ்சும்????????????.வெற்றிக்கு பல படிகள். ஒவ்வொரு படியும் கவனம் தேவை.த. வெ. க.
எல்லாம் சரிதான் விஜய்காந்த் மாதிரி தனித்து போட்டி இட்டு தன் கட்சி பலத்தை காண்பிக்க வேண்டும் . எடுத்தவுடனே கூட்டணி அமைத்து அரசு அமைக்கலாம் என்று கனவு கானவெண்டாம். மதுவிலக்கு, சம வாய்ப்பு, சம உரிமை, நல்ல மருத்துவம் , குடிநீர், சாலை, தரமான கல்வி தருவேன் என்று உறுதி தந்தால் மக்கள் வாய்ப்பு தருவார்கள்
விஜயை திமுகவினருக்கு அவர்களது கூட்டணி கட்சியினரும் சகட்டுமேனிக்கு விமர்சிப்பது சரியல்ல. ரிட்டையர் ஆகவேண்டிய வயதில் நடித்து பணபோபியா வியாதியில் இருப்பவர்களை காட்டிலும், நல்ல சம்பாதிக்கும் தருணத்தில் அதனையெல்லாம் விட்டுவிட்டு மக்களுக்கு சேவை செய்ய துணிவாக வந்ததற்க்கே ஒரு பிக் சல்யூட் அடிக்கலாம். வாய்ப்பு கொடுங்கள். அவரது மாநாட்டில் அவர் என்னமாதிரி விளக்கம் கொடுக்கப்போகிறார் என்று காத்திருந்து பின்னர் விமர்சியுங்கள். கடுப்போடு சகட்டுமேனிக்கு விமர்சிப்பது சரியல்ல. அதே சமயம் விஜயோடு கூட்டணி சேர அதிமுகவும் சீமானும் வழிமேல் விழிவைத்து மூச்சுவிட அரசியலில் பிழைக்க காத்திருக்கின்றார்கள். விசிக முதல் திமுகவின் கூட்டணியினர் ஏன் பதற்றம் அடைகின்றார்கள் என்றே தெரியவில்லை. அண்ணாமலை போல வாழ்த்து சொல்லி காத்திருங்களேன் அவரது செயல்பாடுகளை விமர்சிக்க. எப்படியாயினும் விஜயின் இந்த துணிச்சலான முடிவுக்காக அவரை பாராட்டலாம். போதும் என்கிற மனதோடு பணத்தை சம்பாதிக்க தள்ளாத வயதிலும் தடுமாறுகின்ற இந்த காலத்தில் நூற்றுக்கணக்கான கோடி சம்பாதிப்பதை விட்டுவிட்டு மக்களுக்காக சேவை செய்ய வந்த அவரது நல்ல உள்ளத்துக்கு சபாஷ் சொல்வோம். புதியவர்கள், இளைஞர்கள், எக்ஸ் எம் எல் ஏக்கள் எம்பிக்கள் இல்லை. முற்றிலும் புதியவர்கள் மாநில தலைவரை தவிர அனைவரும் புதியவர்கள். பார்ப்போம் அவர்களின் நோக்கத்தை, செயல்பாட்டினை, அதே சமயம் வாழ்த்துக்களையும் சொல்வோம். தேசப்பற்றோடு செயல்பட வாழ்த்துவோம்
எண்ணத்தை வாய்ப்பு தராது வென்னும்நா ஆப்பு தரும்.. இவன் யாரு எப்படி பட்டவன். இவனால் ரோட்டுக்கு வந்த தயாரிப்பாளர்கள் எவ்ளோ பேரன்னு லிஸ்ட் இருக்கு.
தன்னுடைய மகனை முதல்வர் ஆக்கி அழகு பார்க்க நினைக்கும் SAC யின் கனவை நிறைவேற்ற, தன் மகன் நல்ல நிலைக்கு வரவேண்டும் என்ற தங்கள் பெற்றோர்களின் கனவை சிதைத்து விஜய்க்காக தங்கள் எதிர்காலத்தை தொலைத்து வேலை செய்து கொண்டிருக்கிறார்கள் நமது இளைஞர்கள்