வாசகர்கள் கருத்துகள் ( 24 )
Lot of political workers are expecting food water etc and not providing this will reduce participation of workers . Better Vijay do his function through Press meet . Wastage of food can be avoided by pre booking . Stay in the party for food No food No Stay
சங்கம் முக்கியமா? சாப்பாடு முக்கியமா? சொல்லுங்கண்ணே.
Good Decision, Mr Vijay. Your attempt to prove the media and TN Politicians that Tamilnadu youth will assemble for common cause, even if there is no Briyani or Quarter bottle. I strongly welcome this decision. Even if the conference is attended by 50,000 people without any food or bottle arrangements, this itself great success and leap of new leaf in TN POLITICS ARENA. All the best.
சிக்கனமாக கட்சியை நடத்துவார் போல தெரிகிறது
அது ஒரு பிரபலமான சினிமா வசனம்...... அதனால் அந்த தலைப்பு..... அது தெரியாம மத போதனை.....
அது ஏன் வர்கீசு ? ஒரு ஷ்ரேயஸ் , ஒரு ரமேசு ஒரு சுரேசு
ஒண்ணுமில்லீங்க மதத்தை மட்டுமே வைத்து அரசியல் செய்ததனால் மறை கழண்டு போன நிருபாஸ் ஜாஸ்தி இங்கே அதான் நண்பா
பிச்சைக்கார தமிழர்கள் அதிர்ச்கடசாலிகள் மாதம் ஒரு மாநாடு 12 பொலிடிகல் பார்ட்டிஸ். பணம் பாட்டில் சாப்பாட்டுடன் ஒரு மாதம் ஓட்டிவிடலாம். வேலை செய்வதற்கு பானி பூரிக்கல் இருக்கும்போது கவலை வேண்டாம்
இந்த ஐடியா நல்லா இருக்கு. சரக்கு + பிரியாணி, குவார்ட்டர், கேபேரே டான்ஸ்னு ஆசையை தூண்டாமல் நடத்துவது வரவேற்க தக்கது.
யாருடைய காசு அதையும் எழுதினால் நல்லது . கருப்பு பணம் விளையாடுகிறது . நம்மை போன்ற பன்றி கூட்டம் ஓசி உணவுக்கும் பணத்திற்கும் அலைகிறது
கொஞ்சம் நாசூக்கா வராஹி கூட்டம்னு சொல்லப்படாதா
விஜய் அவர்கள் கவனத்திற்கு... 1 மாநாட்டுக்கு வருபவர்களுக்கு நுழைவு கட்டணம் வசூலிக்க வேண்டும். அப்போது தான் எத்தனை பேர் வந்தார்கள் என்ற கணக்கு கிடைக்கும். இந்த கட்டண தொகையை அவர்கள் திரும்பி செல்லும் போது திருப்பி கொடுத்து விடலாம். இப்படி செய்வதால் கடைசி வரை தொண்டர்களை மாநாட்டில் இருக்க வைக்க முடியும். கடைசி வரை இருந்தவர்கள் எத்தனை பேர் என்ற கணக்கு கிடைக்கும். 2 நுழைவுக்கு ஒரு சில கேட் இருப்பது போல வெளியேற எக்ஸிட் கேட் நிறைய அமைக்க வேண்டும். 3 ஒரு QR ஸ்கேன் செய்து அவர்கள் வருகையை உறுதி செய்து கொள்ள சொன்னால் வருவதற்கு விரும்பியவர்கள் எத்தனை பேர் அதில் வந்தவர்கள் எத்தனை பேர் என்பது தெளிவாக கிடைக்கும். இதனால் மக்கள் ஆதரவு கணக்கீடு செய்து கொண்டு அதனை ஓட்டாக மாற்றிக் கொள்ளலாம். 4 வாழ்த்து தெரிவிப்பவர்களுக்கு தனியாக சோசியல் மீடியாவில் பக்கம் ஒதுக்கலாம். சிலர் பெயரை வெளியே காட்ட விரும்பாமல் வாழ்த்து சொல்ல தயங்குவார்கள். அதனால் அவர்களுக்காக தனியாக QR வைத்து வாழ்த்துக்களை பெறலாம். இதனால் எதிர் கட்சி தோழர்களும் வாழ்த்து சொல்லலாம். மொத்த வாழ்த்தை வைத்து இவரின் மக்கள் செல்வாக்கு, அதில் எத்தனை ஓட்டாக மாறும் என்பது போல ஒரு கணக்கு போட்டு வைக்கலாம். 5 இது போல சொல்ல இன்னும் 51 செய்திகள் இருக்கிறது விருப்பம் இருந்தால் ஒரு சமிஞை செய்தால், தொடர்ந்து சொல்கிறோம்.
EERA VENGAAYAM THAMIZHAN AAHA PERIYA ARIVU JEEVI ENA NINAIPPA.IPPADI EDHAAVADHU ULARAADHU.UNGALAI 200 ROOVAA OOPIS CLUB DISMISS SEIDHU VIDA POGIRAARGAL.IDHA UN GOPALAPURAM AAYUTKAALA KOTHADIMAI KUMBAL THALA VENUGOPAL PAARTHAAL 200 ROOVAA COOLIE STOP AAYIDUM.
அட நீங்க வேற.. இப்போ 200 ரூபாய் வருவதில்லை.. அதான் எல்லோரும் same side goal போட்டுக்கிட்டு இருக்காங்க.. அமைச்சர் உதயநிதியை மாட்டி விட வேண்டும் என்பதற்காகவே வேண்டும் என்றே தவறாக பாடிய தமிழ் தாய் வாழ்த்து ஒரு உதாரணம்.. இது போல நிரைய இருக்கு.. இன்னுமா அந்த 200 ரூபாயை நம்பிக்கிட்டு இருக்கீங்க..