வாசகர்கள் கருத்துகள் ( 4 )
ஜாமீனில் வெளியே இருப்பவர்கள், மற்றும் குடும்பத்தார் தான் - ராவுல் வின்சி, சோனியா காந்தி , செந்தில் பாலாஜி போன்றோர் - மிக அதிகமாக சப்தம் எழுப்பி கொண்டு இருக்கிறார்கள்.
சிறையிலிருந்து வந்து கொஞ்ச நாட்கள் அமைதியாக இருந்த செந்திலுக்கு கொஞ்சம் தைரியம் வந்துவிட்டது. மறுப்பு எல்லாம் தெரிவிக்க ஆரம்பித்துவிட்டார். இன்னும் அவர் சம்பந்தப்பட்ட வழக்கு முடியவில்லை என்று நினைக்கிறேன். அவர் நிரபராதி என்று நீதிமன்றம் இன்னும் அறிவிக்கவில்லை என்று நினைக்கிறேன். இதை செந்தில் புரிந்துகொண்டு, அவர் கொஞ்சம் அடக்கி வாசிக்கவேண்டும்.
அமெரிக்க மேல கேஸ் போடுங்க
குற்றம் சாட்டியது அமெரிக்க அரசு. நடந்த காலத்தில் இவர் சிறையில்தான் இருந்தார். யாருக்கு முட்டு?.