வாசகர்கள் கருத்துகள் ( 6 )
செத்தும் கொடுத்தான் சிதாகாதி என்று ஒரு பழமொழி உண்டு. அஜித்குமார் இறந்து அதை நிரூபித்துள்ளார். அவர் ஆத்மா ஷாந்தி அடையட்டும்.
ஆனால் அந்த பெண்மணி நிகிதா சொன்னபடி அவரது காரில் நகைகளை அவர் வைத்தாரா என்ற கேள்விக்கு ஊர்ஜிதமாக இன்றுவரை எந்த பதிலும் வரவில்லை நீதி மன்றமும் அதை குடைந்து கேட்கவும் இல்லை அதில்தான் மர்மமே இருக்கிறது ஏனென்றால் காரில் நகை ஒன்றுமே வைக்கவில்லை இது முழுக்க முழுக்க பொய்யிலேயே நிகேதாவால் ஜோடனை செய்து சித்தரிக்கப்பட்டு அரசு அதிகாரிகளினால் உதவியினால் சித்தரிக்கப்பட்ட வழக்காகும்
அந்த ஐந்து போலீஸ் ஆட்களும் அந்தத் தொகையைக் கொடுக்குமாறு செய்ய வேண்டும். இதையே முன்னுதாரணமாகக்கொண்டு ஏற்கெனவே நிகழ்ந்த / நிகழ வாய்ப்புள்ள லாக்கப் மரணங்களுக்கெல்லாம்/ வரிப்பணம் போய்க்கொண்டிருந்தால் மக்களுக்கு என்ன நலம் செய்ய முடியும்?
இழப்பீடு தொகையை அதிகமாக்கி கொண்டே செல்வதை பார்த்தால் பாதிக்கப்பட்டவர்களை வைத்து சாட்சிகளை கலைக்க நடக்கும் செயலோ என்று எண்ணத் தோன்றுகிறது. கோர்ட் மூலம் கட்டப்பஞ்சாயத்து நடக்கிறதோ என எண்ணத் தோன்றுகிறது.
கொலை செய்தவர்கள் அல்லவா கொடுக்க வேண்டும் , ஏன் அரசு மக்களின் வரி பணத்தில் இருந்து கொடுக்கணும்.
இழப்பீடு 25 லட்சம் மாத தேவைக்கு தகுந்தார் போல் பணம் வருமாறு ஏற்பாடு செய்து கொடுக்கவும். இழப்பை சம்பந்தப்பட்ட போலீஸ் அலுவலர்கள் சம்பளம் மற்றும் இதர படிகளில் பிடித்தம் செய்யவும் .