வாசகர்கள் கருத்துகள் ( 10 )
திராவிட மாடல் ஆச்சி? விடியா ஆச்சி? எது சரி? சொல்லுங்கண்ணே சொல்லுங்க.
A.D.G.P. ஜெயராம் அந்த பதவிக்கு சற்றும் பொருத்தமில்லாத செயல்களை செய்துள்ளதால், அவரை உடனே டிஸ்மிஸ் செய்ய வேண்டும், சும்மா செங்கல்பட்டுக்கு இட மாற்றம் செய்கிறேன் என்கிற பம்மாத்து வேலைகள் வேண்டாம், மற்றவர்களுக்கு ஒரு பயம் வரவேண்டாமா ? என்ன தப்பு வேணாலும் செய்யலாம், அதான் போலீஸ் வேலை இருக்கே என்கிற மனோபாவம் இன்றைய போலீசுக்கு வர கூடாது.
குற்றம் குறைய காதல் திருமணம் பெற்றோர் ஒப்புதல் கட்டாயம் என்ற சட்ட திருத்தம் தேவை . அரசு பராமரிப்பில் வளரும் பிள்ளைக்கு தேவையில்லை. விசாரணை நடத்த வேண்டும் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது சரியா.? அரசு நிர்வாக பணி என்ன ? உள்துறை அனுமதி இல்லாமல் போலீஸ் கைது உத்தரவு ஒரு எல்லை மீறிய செயல். தேர்தல் ஆணையம் ஒப்புதல் பெற்று ஜெகன் கைது செய்து இருக்க வேண்டும். நீதி மன்ற நிர்வாக முறை சட்டத்திற்கு உட்பட்டு செயல்பட வேண்டும்.
அரசியல்வாதிகள் என்றால் நீதிமன்றங்களையே, நீதிபதிகளையே மிரட்டலாம் என்று நினைக்கின்றனர். அப்படிப்பட்டவர்களுக்கு நீதிமன்றம் என்றால் என்னவென்று நீதிபதிகள் தக்க பாடம் புகட்டவேண்டும்.
திராவிட முன்னேற்ற கழக ஆட்சியில இன்னும் நிறைய வரும், காவல்துறையை திமுக அயோக்கியனுங்களுக்காக சீரழித்த காவல்துறை தலைவர்
பாராட்டப்பட வேண்டிய கரு சினிமாவுக்கு கிடைத்தது.ஏடிடிஜிபி உள்துறை அமைச்சர் முதலமைச்சரின் கீழ் வருபவர் ஏன் அவரை கோர்ட் கைது செய்ய சொல்லவில்லை
துரு பிடிச்ச இரும்பு கரம்.....
என்ன ஒன்னும் புரிய வில்லை...
விடியல் பிரகாசம்
M.L.A வை ஏன் கைது செய்யல ப.... மா?