வாசகர்கள் கருத்துகள் ( 10 )
வாழ்த்துகிறேன்
விஜய் போன்றவர்களின் சொல்பேச்சு தலைமையை ஆதவ் கேட்டு நடக்க வேண்டும் என்பது தான் காலத்தின் கோலம் , ஆனால் ஆதவ் உதவிய சொல்பேச்சு சர்வாதிகாரியினால் இன்று தமிழக பெண்கள் அனுபவிக்கும் கொடுமைகளுக்கு ஆதவ் தான் பொறுப்பேற்று மன்னிப்பு கேட்கவேண்டும்
இந்த செய்தியை படித்துவிட்டு என்னுடைய தாத்தா அடித்த கமெண்ட் திருமாவிற்கு எப்போதுமே பல்லு உடைந்தாலும் பரவாயில்லை நிலைமைதான் என்று சொன்னார். இதற்க்கு அர்த்தம் என்ன என்று கேட்டேன் எதுவும் சொல்லாமல் நகர்ந்து விட்டார்.
பல குடும்பத்தை தெருவில் நிறுத்தின லாட்டரிகாரனும் பல தயாரிப்பாளர்களை நடுத்தெருவில் நிற்கவைத்தவனும் சேர்ந்தா ரசிகனுங்க நடுதெர்ல நிக்கணும்.
நம்ம ஹெச். ராஜா அண்ணா சொல்வதுபோல.. கிரிப்டோ எல்லாம் ஒன்னுகூடுது.....
விஜய், உஷாரையா உஷார்..
கடைசியில் பூனை குட்டி வெளியே வந்து விட்டது
பேசுனதுக்கெல்லாம் .நன்றிங்ண்ணா ....
ஆதவ் அர்ஜுனா அமித் ஷாவால் அமர்த்தப்பட்ட மனிதர் தான். விஜய் கட்சி முழுமையாக பிஜேபி கட்டுப்பாட்டுக்குள் இனி வரும்.
இதை குருமா கட்சியின் பின்னடைவு என்று தான் பார்க்க வேண்டும். காசுக்கு வேலை செய்யும் கூட்டம் இடம் மாறலாம்