வாசகர்கள் கருத்துகள் ( 13 )
புரிஞ்சுக்கோங்க எடப்பாடி, பிரேமலதா நூறு கோடி ரூபாய் கேக்கறாங்க.
திமுக கொத்தடிமை எடப்பாடிபலமுறை சொல்லி விட்டோம் அதிமுக சமாதி எடப்பாடியின் கையில்
எல்லா பதவியும் நீயே வைத்துக்கொண்டால் யாரு எடப்பாடி உன்கூட கூட்டணிக்கு வருவாங்க... இப்ப இருக்கும் சூழலில் நீ கட்சி தலைவனா இருக்கும் வரை உங்கட்சிக்கு சமாதி கட்டாம நீ அடங்க மாட்ட போல
Edapaddy ji, we understand you have not promised to DMDK , Premlatha Madame but you are so generous to give away one Rajya Sabha seat to Premlatha Son or her brother .
என்ன பழநி தி மு க வுடன் ரகசிய கூட்டணியா அவனுக்கு ஒரு சீட்டு நீயா கொண்டு போய் கொடுத்துடுவ போல் இருக்கு
முதுகில் குத்துவது எட்டப்பன் பாட்டியின் குலத்தொழில் திருட்டு திராவிஷ கொத்தடிமை ஆண்டவருக்கும் இதே நிலைமை தான்
சொல்லிக்கொள்ளும்படி உள்ள ஒரு துக்கடா கட்சியும் இப்போ கூட்டணி விட்டு விலகும் ...
உண்டியன்ஸ்களை விடவா ஒரு துக்கடா கட்சி இருக்கும்?
தீயமுக கூட்டணி ஐந்தாவது வேட்பாளரையும் நிறுத்தி அதிமுக உறுப்பினர்கள் பலரின் வாக்குகளுக்கு ரேட் பேச வாய்ப்புள்ளது. எனவே எடப்பாடி தேதிமுகவுக்கு வாய்ப்பளித்தால் பிஜெபி வாக்குகளையும் வாங்கி வெற்றி பெறும். அதை விட்டுவிட்டு பங்காளின்னு நெனச்சு திமுகவுக்கு மறைமுகமாக உதவினால் பின்விளைவுகளை அனுபவிக்க வேண்டியிருக்கும்.
என்ன பின் விளைவுகள் ரங்கு
எல்லாகட்சிகளிலும் பொதுக்குழுவை கூட்டி எந்த முடிவையும் எடுப்பதில்லை. செயல்குழுதான் முடிவு செய்கிறது. பொதுக்குழுவை கூட்டி ஸ்டாலின் பெயரை குறிப்பிட்டால் அவர் தேர்வு செய்யப்பட்டாலும் இவர் பெற்ற ஆதரவு குறைவாகத்தான் இருக்கும்.
எந்த அரசியல்வாதிகளும் உண்மை பேசுவதில்லை. நீர்மட்டும் என்ன விதிவிலக்கா ?
உண்மை பேசும் அரசியல்வாதிக்குத்தான் வாக்களிப்போம் என்று நாம் முடிவு கட்டினால் எந்த அரசியல்வாதிக்கும் ஓட்டுப்போட மாட்டோம் ....