வாசகர்கள் கருத்துகள் ( 5 )
பங்காளிக்கு கோபம் .........
முதலில் எதிர் காட்சியாகவாவது வர பாருங்க.
இவர்கள் ஆசை நிராசை ஆகாமல் இருக்க வேண்டும் என்றால் வாயை இழுத்து பூட்டி கொள்ள வேண்டும்
அதிமுகவின் ஜெயக்குமார், செல்லூர்ராஜூ, உதயகுமார், போன்ற இரண்டாம் மட்ட தலைவர்களுக்கு இன்னும் பாஜகவை பற்றிய விபரம் முழுமையாக தெரியவில்லை அவர்கள் எதிரியை கூட மன்னித்து விடுவார்கள் ஆனால் துரோகியை வஞ்சம் வைத்து பழிவாங்குவார்கள் அப்படி அவர்கள் பழிவாங்கிய துரோகிதான் மஹாராஷ்டிராவின் உத்தவ் தாக்கரே. அவரின் சிவசேனா கட்சியை இப்படி கங்கணம் கட்டிக் கொண்டு கதையை முடித்தது ஏன் தெரியுமா? பாஜக கூட்டணியில் இருந்து கொண்டு அவர்களின் தயவில் முதல்வராக இருந்து ஆட்சி செய்து விட்டு திடீரென துரோகியாக மாறி பாஜகவின் முதுகில் குத்தி விட்டு கடைசியில் பாஜகவை எதிர்க்க எதிரிகளான காங்கிரஸ் மற்றும் சரத்பவாருடனுமே கூட்டணி வைத்து பாஜகவை எதிர்க்க துணிந்ததை பாஜகவினால் ஜீரணிக்க முடியவில்லை அதன் விளைவு உத்தவ் தாக்கரேவின் கட்சியை முற்றிலும் சிதைத்து விட்டு அவரையும் முட்டுச் சந்தில் கொண்டு வந்து நிறுத்தி விட்டார்கள். அதே கதிதான் தமிழகத்தில் உள்ள எடப்பாடி என்கிற துரோகிக்கும் வெகு விரைவில் பரிசாக கிடைக்கப் போகிறது. அது தெரியாமல் இந்த ஜெயக்குமார் போன்ற வீணா போன ஆட்களெல்லாம் வெட்டி வீராப்பு பேசிக் கொண்டு அலைகிறார்கள்.
yes it is correct