வாசகர்கள் கருத்துகள் ( 75 )
எந்த கட்சி, யார் தலைவர் என்பதுக்கு எல்லாம் அப்பாற்பட்டு. பொது மேடையில் ஒரு கட்சியின் தலைவருக்கு கெடு விதிப்பது மிகுந்த திமிர்த்தனம்
கட்சியின் நலனுக்காக பேசவேண்டுமென்றால் கட்சியில் உள்ள கட்சியின் அமைப்புக்குழுக்களிடம்தான் பேசவேண்டும் .அல்லது கட்சியின் தலைமையுடன் பேசவேண்டும் .பொதுவெளியில் கட்சிக்கு உடன்படாததை பேசி என்ன சாதிக்கமுடியும் என்பதை அறியவில்லையென்றால் கட்சியில் எந்த ஒரு பதவிக்கும் லாயக்கற்றவர் என்றுதான் அர்த்தம் .கட்சியின் தலைமையகத்தை அடித்து நொறுக்கி சூறையாடியவர்களெல்லாம் கட்சியின் தியாகிகளா ?ஜெயலலிதா அம்மாவின் மரணத்திற்கு காரணமானவர்கள் எல்லாம் கட்சியின் தியாகிகளா ?கட்சியில் உறுப்பினர் சேர்க்கைக்கு வேறு ஆட்களே இல்லையா ? கட்சியின் இன்னொரு துரோகி ஆகாமல் கட்சியின் வேலையை பாருங்கள் பதவியை எதிர்பார்க்காமல் .அதுதான் உங்களுக்கு நல்லது .
அது அடிமாடு வேப்பிலைய்ய அடிச்சி வச்சிருக்கு. வெட்டு விழுந்தவுடன் அதற்கென தெரியாது.கசப்பு கடைக்கு போகுதா அல்லது நேரிடியாக பிரியாணி விருந்துக்கு போகுதா வென்று. இப்போ அப்படித்தான் தலையை ஆட்டிக்கொண்டு சிவந்த கண்களால் பார்க்கும். அப்புறம் விடியலின் வயதுக்குள் சென்று கடமுடா ஆயி அடுத்த நாளோ அதற்க்கு அடுத்த நாளோ கோல் மால் சாமி மாதிரி கடாமுடா சத்த துடன் வெளியேறி உரமா போக போகுகுது.
பதவி பித்து வெறி ஏரி உள்ளது.
இடைப்பாடி பழனிச்சாமியின் தாழ்வு ஆரம்பமாகிவிட்டது. இனிய அவருக்கு தோல்விதான். அவர் இனி வெற்றி பெறுவது கடினம்
எடப்பாடியாரின் நாடி பிடித்து பார்க்கிறார். இவரை நம்பி எத்தனை பேர் வருகிறார்கள் என பார்க்கிறார் எண்ணம் ஈடேரவில்லை என்று தெரிந்ததும் பேச்சை மாற்றுகிறார்.அதிமுக பொருத்த வரையில் அவரே என்றும் தலைவர் ஆக இருப்பார். தலைமையை ஏற்று இருப்பவர்கள் கட்சியில் இருக்கட்டும்.
பதவிக்கும் பணத்திற்கும் எடப்பாடி என்ன வேண்டுமனாலும் செய்வார்
பின்ன எப்படி இருப்பார்
என்ன, இதுவரை உள்ளடியா செஞ்சதை வெளிப்படையா செய்யலாம். சின்னம்மாவும் சேந்துப்பாரு.
கருத்து சரி.... விவாதித்து முடிவு செய்யப்பட வேண்டிய விஷயம் .... சொன்ன இடம் தவறு சசி வலையில் விழுந்து விட்டாரோ என தோன்றுகிறது... சசி தினகரன் பன்னீர் பற்றி நன்கு தெரிந்தும் ஆதரவு தருவது தவறு
பேசாமல் அண்ணாமலையை அதிமுகவில் சேர்த்துக் கொள்ளுங்கள் கட்சி தானாக வெற்றி பெற்றுவிடு கூட்டணி கூட தேவையில்லை இல்லை