வாசகர்கள் கருத்துகள் ( 57 )
2026ம் ஆண்டு ஜனவரியில் நூலகமும், அறிவியல் மையமும் கோவையில் திறக்கப்படும்....பேரு கருணாநிதின்னு தானே வைப்பீங்க. உங்க அப்பன் பேரை வைக்காமல் இன்னொருத்தன் அப்பன் பேரையா வைக்க முடியும்? இல்லையா?
மக்களும் கையேந்த தயாராயிருக்காங்க.
இந்தமாதிரி பேசினால், அடிமை கூட்டத்துக்கும், பார்ட்டிக்கு வயுறு ஏறியதா ? இப்போ வருவனுங்க பாருங்க
பயத்தில் ஏற்பட்ட பினாத்தல் இது.
திமுக ஆட்சிக்கு மீண்டும் வந்தால் தமிழ் நாட்டை கடவுளால் கூட காப்பாற்ற முடியாது. இப்போது அவ்வளவு கேடு கெட்ட ஆட்சி நடைபெறுகிறது
ஆசை... தோசை... அப்பளம்.... வடை..... ஒரு முறை தான் தமிழக மக்கள் ஏமாந்தவர்கள்...... மறுபடியும் ஏமாற மாட்டார்கள்.
மூன்றாம் முறையாக மத்தியில் பாஜகவின் ஆட்சியையே சகித்துக் கொண்டு இருக்கும் மக்கள் மாநிலத்தில் இரண்டாம் முறை திமுகவை ஏன் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்..
loose talk
சிறப்பான ஜோக்கர் வேணுகோபால்
வேணு குடி போதையில் பேசுவது போல உள்ளது
தமிழ் ஆட்டு மக்களுக்கும் சகிப்பு தான் இருக்கிறது என்பதை அழகா சொல்றீங்க.
உண்னம தான் முதல்வரே ஆனால் இந்த தடவை ரூபாய் 200 கினடயாது விலைவாசி (மின்சாரம், சொத்து வரி, பத்திரப்பதிவு, பால்)எல்லாம் விண்வெளி மூட்டும் அளவுக்கு ஏறி விட்டது. அதனால் தயவு செய்து இந்த மக்களுக்கு ரூபாய் 500 தரும்படி கேட்டுக் கொள்கிறேம். அடுத்த முனற நீங்கள் வந்து விட்டால் ஆட்சிக்கு இன்பநிதிக்கு மகளிர் பாதுகாப்பு துறை அனமச்சர் பதவியை கொடுத்து விடுங்கள். எம்ஆர் ராதா சொல்வது போல் இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாக போகட்டும். தமிழ்நாட்டுக்கு சபீரிசன் நாடு என்று பெயர் மாற்றி விடுங்கள். திமுக ஆட்சியில் தான் அத்தன தொழில்கள் அழிந்து வருகிறது ஆனால் எல்லாம் சிறப்பாக இருப்பது போல் மாய உருவாக்கி வருகிறார்கள் இவர்கள் திரும்ப ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாடு சுடுகாடு தான்
ஆயிரம், ரெண்டாயிரம், குவாட்டர், கோழிப் பிரியாணி, கொலுசு, அண்டா, குண்டா முதலியவற்றுக்கு சோரம் போகும் மக்கள் இருக்கும் வரையிலும் திமுக வுக்கு கவலையில்லை. மீண்டும் மீண்டும் பதவிக்கு வந்து கொள்ளையடிக்கலாம்.
என்னது உன் மொகரகட்டய பாக்க 6 கிமீ தூரம் மக்கள் அலைமோதியதா??