வாசகர்கள் கருத்துகள் ( 5 )
தப்பித்தவறி கூட மேற்கத்தியர்கள் உடன் விவசாயத்தில் எந்தவித உடன்பாடோ AGREEMENT ம் செய்யக்கூடாது. பசு ஆதார இயற்கை விவசாயத்தை கட்டாயப்படுத்தி நாம் உலகில் உள்ள எல்லா மக்களுக்கும் நச்சற்ற சத்துள்ள உணவு ALIKKAMUIYUM.
நம்மாழ்வார் அறிவுரையின்படி நாம் நமது வேளாண்மையை 100 வருடங்கள் பின்னோக்கி கொண்டு செல்லவேண்டும். சிக்கிம் மாநிலம் போல் ரசாயன விவசாயத்தை முழுவதும் ஒழிக்கவேண்டும்.
அப்போ மக்கள் தொகையையும் 100 ஆண்டுகளுக்கு முன்பிருந்த அளவிற்கு குறைக்க வேண்டும். இயற்கை விவசாயம் மூலம் 80 கோடி பேருக்குக் கூட இரண்டு வேளை உணவளிக்க முடியாது. மீதி மக்கள் பட்டினி கிடக்க வேண்டியதிருக்கும்.இலங்கை உதாரணம்.
5 ஏக்கருக்கும் குறைவாக வைத்திருக்கும் குறு, சிறு விவசாயிகளின் எண்ணிக்கை 92 சதவீதம் என்று தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கூறுகிறது. 5 ஏக்கர் கொண்டு உங்கள் குடும்பம் / உள்ளூர் தேவைக்கு பயிர் செய்து கொள்ளுங்கள். வர்த்தகத்தில் நுழைய சில ஆயிரம் ஏக்கர் நிலம் தேவை. ஆவணம் அறியாமை, நில உச்ச வரம்பு, உழுபவனுக்கு நிலம், விவசாயம் தெரியாதவர்கள் கடன் வாங்க நிலம் விற்பனை, அபகரிப்பு மூலம் கைமாறியது. சிறு, குறு நிலம் ஆனது. வர்த்தக ஒப்பந்தம் இவர்களை பாதிக்காது. ஒரு தறி, ஒரு செக்கு, ஒரு மாடு.. வைத்து இருப்பது தன், உறவினர் தேவையை பூர்த்தி செய்ய போதும்
அமெரிக்காவில் எந்த வேளாண் பொருள் விலை குறைவாக கிடைக்கிறது ? ஆப்பிள் பீச் பிளம்ஸ் எல்லாமே விலை அதிகம் .சூதாட்டம் ஆடி தற்கொலை செஞ்சுக்கிரகங்க தான் இந்தியாவில் அதிகம்