வாசகர்கள் கருத்துகள் ( 11 )
ஆஹா தமிழகத்தின் லட்சணமும் சந்தி சிரிக்கிறது
ரவுடி பொருக்கி கூட்டம் திராவிட கூட்டம்
பேரூராட்சி தலைவர் விஸ்வ பிரகாஷ் ரவுடி ராஜ்யம் நடத்துவது உறுதியாகி விட்டது. இதற்கு முன்பு பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகள் உடன் கைகலப்பில் ஈடுபட்டார்.. போலிஸ் தேடிய போது தலைமறைவு வாழ்க்கை.. சூழ்ச்சி செய்து பதவியை பிடித்தார்.. அரசியலுக்கு லாயக்கற்ற நபர்....
இரு திருட்டு திராவிட கட்சிகள் ஒரேகுட்டையில் ஊறிய மட்டைகள் என்று நிரூபணம் ஆகிறது
வெட்கமாக இல்லை அரசியல் கட்சி பிரமுகர்கள் பற்கள் உடைப்பு கைகால்கள் முறிப்பு இவர்கள் எல்லோருமே காட்டுமிராண்டி பேர்வழிகள்தான் என்று முன்பே யாரோ ஒரு பெரிய அரசியல்வியாதி சொல்லியிருக்கிறாரே அதை இவர்கள் நிரூபித்து காட்டுகிறார்கள் இவர்களை கூட்டில்தான் அடைக்க வேண்டும்
ஒரு கட்சி ஆளுகையில் இன்னொரு கட்சிக்கு கட்டிங் போவது அந்நாள் தொடங்கி இந்நாள் வரை உண்டு .....
இந்த மாதிரி ஆட்கள் எல்லாம் அரசியலுக்கு தேவையா.. என்ன நோக்கத்துடன் சேர்த்து வைக்கிறார்கள், கோடிகளை பார்த்து சேர்க்கவா அல்லது ஆட்சிகளை பிடித்து உட்காரவா.
கண்ணுக்கு கண் பல்லுக்கு பல் என்பது இதான் போல
கற்காலத்தில் பிறந்திருக்க வேண்டியதுகள்... இப்பொழுது பிறந்து வந்து உயிரை எடுக்கிறதுகள்..
கருத்து போடவே 200 கை விரலை கடிக்க ?