வாசகர்கள் கருத்துகள் ( 16 )
நம்பித் தொலைவோம், இன்றைய மந்திரிகள் அனைவருமே யோக்கிய சிகாமணிகள், பரம ஏழைகள், குடிசைவாழ் மக்கள்.
ஆத்தா தீம்க்கா நபர்...
பிஜேபி தலைமைக்கு கீழ் வெகுவிரைவில் அதிமுக அடிபணியும் என்பதில் சந்தேகமில்லை. வலிக்கிற இடத்தில அடிச்சா, அம்மியும் நகரும். மயிலே மயிலே என்றால் இறகு போடாது. சொத்துக்களை புடுங்கினா தான் கூட்டணிக்கு குனிஞ்சுக்கிட்டே வரும். எடப்பாடி படுத்துகிட்டே கூட வருவார்.
பாஜக அதிமுகவை கூட்டணிக்குள் கொண்டு வர முயற்சி செய்வது பட்டவர்த்தனமாக தெரிகிறது!
செய்தியை சரியா படி அவரு இருப்பது ஓபிஸ் அணி சரியான கூமுட்டை
ஒரு அரசியல் சொத்துக்களை முடக்கினால் போதாது. முன்னாள், இந்நாள், இனி வரப்போகும் நாட்களில் உருவாகும் அரசியல் சொத்துக்கள் அனைத்தும் முடக்கப்படவேண்டும். இன்று தழகத்தின் தமிழர்களின் மீதுள்ள கடன்கள் அனைத்தும் அடைக்கப்பட்டு, தமிழர்கள் அனைவரும் நிம்மதியுடன் வாழவழி செய்யுங்கள். அனைவருக்கும் இனிய காணும் பொங்கல் நல் வாழ்த்துக்கள்.
அதிமுகவை மொத்தமாக முடித்துவிட்டு திமுகவுடன் சல் லாபம் செய்வோம் .....
கட்சி உறுப்பினருக்கு மேல் பதவி வகிக்கும் போது இருந்த சொத்தை தவிர உயிர் தோழி, அமைச்சர் , உறவினர் பலர் சொத்துக்களை முடக்கலாம். முடக்கிய சொத்தில் 10 சதவீதம் தொடர்புடைய ஆடிட்டர், வக்கீல் சொத்தில் பிடித்தம் செய்யலாம். வழக்கில் சிக்கிய அரசியல் வாதிகள் அனைவருக்கும் பொருந்த வேண்டும். இல்லாவிட்டால் ஊழலை ஒழிக்க முடியாது.
சொத்துக்கள் முடக்கம் என்பது சாதாரணமாக செய்து விட முடியாது. கணக்கில் வராத சொத்து என்பது முழுவதும் தெரிந்த பிறகுதான் முடக்க முடியும். நான் சொல்வது சரிதானே? அதிமுகவின் ஒரு முன்னாள் அமைச்சர் சேர்ந்துள்ள சொத்து மட்டும் தெரிய வந்துள்ளது. மற்ற முன்னாள் அதிமுக அமைச்சர்கள், எம் எல் ஏக்கள், எம் பிக்கள்,வாரிய தலைவர்கள் சொத்துக்கள் சோதனை செய்யப்பட்டால் எவ்வளவு தேறும்? அடித்து திமுகவும் இந்நாள், முன்னாள் அமைச்சர்கள், எம் எல் ஏக்கள், எம் பிக்கள் அனைவரின் சொத்துக்களும் சோதனை இடப்பட்டு கண்டு பிடிக்கப்பட்டால் தமிழ்நாட்டின் மொத்த கடனை அடைத்த பிறகு உபரியாக பல கோடி தேறும்.
இந்தியா முழுவதுமாக நடந்தால் இந்திய கடன் 60 லட்சம் கோடியை அடைத்து விடலாம்.
விஞ்ஞானரீதியான ஊழல்வாதிகளான திராவிட முன்னேற்ற கலகத்தினரின் சொத்துக்களையும் முடக்கவேண்டும்
ஒன்றும் பிரச்சனை இல்ல எல்லாம் : பேசி முடிக்க படும் சுமுகமாக