வாசகர்கள் கருத்துகள் ( 1 )
திருந்தாத ஜென்மங்கள், நாட்டில் பல பிரச்சனை இருக்கு, அதைவிடுத்து குடும்பிசண்டையில் தான் கவனமாக இருக்கிறாங்க, போய் அடுத்த எலக்ஷனில் எப்படி வெல்ல மக்கள் மனதில் இடம் பிடிக்கலாம் என்று பாருங்க, உங்க காலத்தில் தானே போல்லாச்சி, கேடாநாடு சம்பவங்கள் நடந்தது. அதை நோண்டுங்க. இந்த திராவிடர்களுக்கு சீப் அரசியல் செய்யத்தான் இந்த உலகிலே முடியும். பக்கத்துக்கு நாடுகளை பார்த்து திருந்துங்க.