வாசகர்கள் கருத்துகள் ( 47 )
ஒன்னும் கவலைப்படவேண்டாம் நண்பா. நம்ம அதானிய கூப்பிட்டு ஒரு கொலாபரேஷன் அக்கிரமெண்ட் போட்டுட்டா சோலி முடிஞ்சுது அம்புடுதான்.
ஸ்டாலின் ராகுல் காந்தி இக்கு ஃபோன் போட்டு ஏர்போர்ட் ஓசூர் ல தான் வரணும்..இல்லே உங்களுக்கு எலேச்டின் ல ஆதரவு இல்லை இன்னு சொன்ன போதும்.. எதுக்கு இவ்ளோ தலை வலி
என்னோட விவசாய நண்பர் , தமிழ் நாட்டு விவசாயி சஞ்ஜீவி இப்போ குனிகல் அருகில் தான் விவசாயம் செய்து வருகிறார் , அவர் மிகவும் வருந்தி கொண்டிருந்தார் , இப்போ குஷியாயிருப்பாரு
அவர் இந்த மாதிரி விமான நிலையம் வந்தால் அங்கு விவசாயம் செய்யவிடாமல் புரோக்கர்கள் தொல்லை அதிகமாகி விடும் என்று வருந்தினார் , அதுவும் காங்கிரஸ் ஆட்சியில் புரோக்கர்கள் என்றால் கேட்க வேண்டுமா ?
நம்ம தளத்தில் மேயும் பகோடா அறிவுவாளிங்க படுபயங்கரமான ஐடியால்லாம் குடுத்து கலகலப்பாக வச்சிக்கிட்டு இருக்காங்க... ஜாலியா இருக்கு படிக்க... மேபி சாயங்காலத்துக்குள்ள யாராவது அண்ணா அறிவாலயம் அண்ணா சமாதி போன்றவற்றை காலி பண்ணிட்டு பஸ் ஸ்டேண்ட் மாதிரி ப்ளேன் ஸ்டேண்ட் கொண்டுவரனும்னு ஐடியாவையும் சொல்வாங்கன்னு எதிர்பார்க்கிறோம்... அப்புறம் இந்த விமான போக்குவரத்து துறை மட்டுமே கட்டாயத்தின் பேரில் சர்வதேச விதிமுறைகள் பின்பற்றி இந்தியாவில் நடக்கும் ஒரேயொரு ஏரியா. நினைச்ச மாதிரியெல்லாம் எதுவும் செய்திட முடியாது... ஸோ.. கொஞ்சம் ப்ராக்டிகலா யோசிச்சி பார்த்ததில் இரண்டு ஸ்டெப் ஆக்சன் மூலம் இதற்கு தீர்வு காணலாம்னு தோனுது... முதலில் ஒசூர் பக்கம் அதாவது ஏற்கனவே இருக்கும் சிறிய விமான நிலையத்தை ஒட்டியே தற்போதைய பெங்களூர் விமான நிறுவனம் இரண்டாவது ஏர்போர்ட் அமைக்க சொல்லலாம். அவிங்க எந்த அப்ஜக்சனும் பண்ண மாட்டாங்க... ரெண்டாவது மற்றும் முக்கியமா தற்போதைய பெங்களூர் விமான நிலையத்தை நம்ம ஸ்பான்சர் அடேஷ்னிக்கு சிங்கிள் டெண்டர்ல குடுக்கனும். அவர்களும் திறமையடைஞ்சிட்டாங்க... உதாரணமாக மும்பை விமானநிலையம். மேற்சொன்ன இரண்டும் தடக்கறப்போ சைலண்டா ஜி ஸ்கொயர் ஓசூரில் பாதியை வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறைகள் கூட்டுகளவானிகள் மூலம் நடவடிக்கை எடுக்கும்.. சில சேப்பு கொடியர்கள் மற்றும் பூவுலகின் நண்பர்கள் அமைப்பு போன்ற அப்பாவிகளை வச்சி ரெண்டு வருஷம் போராட்டம் மற்றும் மீடியா கவரேஜ் பார்த்துக்கலாம்... எனக்கென்னவோ இதான் நடக்கும்னு தோனுது... எல்லாருக்கும் சான்ஸ்.. அதனால் என்னை வையப்பிடாது பகோடாஸ்... டீலா...??
தமிழ்நாடு அவசியத்துக்கு செய்கிறது. கர்நாடகா வீம்புக்கு செய்கிறது. கர்நாடகாவின் இந்த அடாவடித்தனத்தை கண்டுகொள்ளாமல் தமிழக அரசு விரைந்து ஓசூர் சர்வதேச விமான நிலைய பணிகளை தொடங்க வேண்டும். விமான போக்குவரத்து துவங்குவதில் வேகம் காட்ட வேண்டும். எதிர்கால ஓசூருக்கு இணையாக கிருஷ்ணகிரியை டெவலப் செய்ய வேண்டும். ஓசூர் விமான நிலையம் பயன்பாட்டுக்கு வரும்போது பெங்களூர் இரண்டாவது விமான நிலையம் நம்ம பாண்டிச்சேரி விமான நிலையம் போல காற்று வாங்கும். இரண்டு ஏர்போர்ட் செயல்பாட்டுக்கு வரும்போது கோடிக்கணக்கான ரூபாய் வெட்டி செலவு ஆகும்.
இதற்கு ஒரு வழி இருக்கிறது. ஏற்கனவே நான் சிஎம் செல் க்கு யோசனை கூறியிருக்கிறேன். அதாவது கெம்பகௌடா விமான நிலையத்தில் இருந்து ஓசூர் 75 கிலோமீட்டர். ஓசூர் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருக்கிறது, அதையும் தாண்டி தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கரியமங்கலம் பேரூராட்சி. ஓசூரில் இருந்து கரியமங்கலம் சரியாக 75 கிமீ. கெம்பகௌடா விமான நிலையத்தில் இருந்து 152 கிமீ . விமான நிலைய ஒப்பந்தப்படி , 150 கி மீ குள் வேறு விமான நிலையம் அமைக்க கூடாது. மேலும், தற்போது கெம்பகௌடா விமான நிலையத்தில் இருந்து ஓசூர் 75 கிமீ. ஒரு கால் , ஓசூரில் விமான நிலையம் அமைக்க முடிய வில்லை என்றால் , இங்கிருந்து கெம்பகௌடா வி நி செல்ல 2 மணி நேரம் ஆகும் . போக்குவரத்து நெரிசல். அதுவே ஓசூரில் இருந்து கரியமங்கலம் 75 கிமீ. புதிய சாலை அமைத்தால் , 40 நிமிடங்களில் சென்று விடலாம். கிருஷ்ணகிரி மாவட்டம் கரியமங்கலம் தாலுக்கா அதனை சுற்றி உள்ள ஊர்கள் பயன் பெரும்.
சரியான வாதம் செய்ய இயலாதவர்கள் தான் தனிமனித தாக்குதல் எழுதுகிறீர்கள்.
இந்திய அரசியல் அமைப்பின் அதிகாரபூர்வ உண்மையை எழுதினால், கோட்டர், தத்தி என்று ஏதேதோ எழுதுகிறார்கள் பாவம்.
சரியான வாதம் செய்ய இயலாதவர்கள் தான் தனிமனித தாக்குதல் எழுதுகிறீர்கள்.
கேவலம் ருவா 200 காக படுபயங்கரமான முட்டு கொடுக்கும் கோவால் புற கொள்ளை கூட்ட குடும்ப பரம்பரை கொத்தடிமைகள் லை யார் தான் மனிதனாக மதிப்பார்கள் உடன் பிறப்பே
கர்நாடகாவுக்கு தமிழகம் வளர்வது எப்போதும் பொறுக்காது. எனவே தமிழகம் திட்டமிட்டபடி ஓசூரில் விமான நிலையம் கட்டவேண்டும். தென்கர்நாடக வளச்சிக்கு ஓசூர் விமான நிலையம் உதவும். தமிழகம் விரைந்து செயல்படவேண்டும்