வாசகர்கள் கருத்துகள் ( 23 )
ஒரு உதவாக்கரை யின் வெட்டி வேலை
உருபடியாக ஒரு முன்னேற்றமும் இல்லை. CBI திரட்டி வைத்திருந்த ஆவணகங்களை இஙகுள்ள ஆளும் அரசியல் வாதிகள் தூண்டுதலால் அவர்கள் போலீசை வைத்து திருடி கொண்டு போனார்கள். என்ன செய்ய முடிந்தது.
திருட்டு திராவிடனுங்க தீவிரவாதிங்க , போதை பொருள் கடத்துறவனுங்க கூட எல்லாம் சகவாசம் வச்சி இருந்தால் சந்திப்பு நடத்தி தானே ஆகணும் .... மொத்தத்தில் சமூக நீதி காத்தான் ஆட்சியில் தமிழகம் சர்வ நாசமாகி கொண்டு இருக்கிறது என்பது தெளிவாகிறது .. .
தமிழகத்துக்கு புது கவர்னர் எப்போது வருவார் ஏன் காலதாமதம் என தமிழக மக்கள் கேட்கின்றனர்
no chance for now at least next five years
புலம்பியே saavu
கிரண் பேடி வருவாங்க , ஓகேவா
பிடிபடும் மீன் திருடர்களை இலங்கையே தேயிலைத் தோட்டம் போன்ற கடினமான வேலைகளில் ஈடுபடுத்தலாம்.சிறையில் வைத்து ஓசிச் சாப்பாடு போட்டு திருப்பியனுப்புவதில் அர்த்தமில்லை. கடலின் அடியாழம் வரை வலைபோட்டு குஞ்சுகளையும் பிடித்து மீன்வளத்தை நிரந்தரமாக சிதைப்பது சற்றும் ஏற்க கூடியதல்ல. பவளப்பாறை களும் கூட சிதைக்கப்பட்டுவிட்டன.
மோடி ஏஜெண்டுகளின் உருட்டல் மிரட்டல்கள் எல்லாம் ஒன்றும் எடுபடாது
ஜெய் ஶ்ரீ ராம்
பார்க்கப்போனால் எங்க பாண்டு ஜீரோ ஜீரோ ஜீரோ இந்த விசிட்ல டிஸ்கஸ் பண்ணாமல் போன ஒரே விஷயம்
மேபி நம்ம பாண்டு ஜீரோ ஜீரோ ஜீரோ பழைய சிரிப்பு போலீஸை பார்த்து நானும் ரிடையர் ஆகப் போறேன்...அதூக்கப்புரமாவது உன்னயே மாதிரி எதப்பத்தியும் கவலையில்லாமல் ங்ஙெங்ஙெங்ஙேன்னு திறிஞ்சிக்கிட்டு இருக்கும் டெக்னாலஜி பற்றி கேட்டிருப்பாரோ..?
சிரிப்பு போலீஸ் ஏன் எஸ்ஆர்எம் மிலும் அதை சுற்றியும் திடீர் என்று வேலை செய்ய ஆரபித்தது? ஜிக்கு பயந்தா அல்லது கவர்னருக்கு பயந்தா? இல்லை உடன்பிறப்புக்கள் நலன் கருதியா?
மாநில அரசுகளைக் கலைப்பதற்கு சுப்ரீம் கோர்ட் குறுக்கே நிற்கிறது.( SR பொம்மை வழக்கு தீர்ப்பே அபத்தம்). அரசியல் சட்டத்திற்கு எதிராக நடக்கும் அரசுகளைக் கூட கலைக்க இயலவில்லை . பிரிவினைவாத நடவடிக்கைகளில் ஈடுபடும் கட்சிகூட ஆளமுடிகிறது. . . நாடு நாசமாகவதில் சிலருக்கு மகிழ்ச்சியோ?.
இன்னாடாயிது... ரெண்டு நாள் முன்னாடி தான் நம்ம ரகசிய ஏஜெண்ட் பாண்டு ஜீரோ ஜீரோ ஜீரோ இலங்கைக்கு யாருக்கும் தெரியாமல் போனதா சொல்லி குதூகலப்பட்டோம்... இப்போ என்னன்னா அது ஒரு மாநாடாம்ல... இந்த அலப்பறை தேவையா நமக்கு...
200 உபிஸ் , நாட்டின் பாதுகாப்பு பற்றி .... சாராய கும்பலுக்கு என்ன தெரியும் ?