வாசகர்கள் கருத்துகள் ( 14 )
திராவிஷ நரி பாதுகாப்பா?
பாலுக்கு பூனை பாதுகாப்பு. பயங்கரவாதிகளை ஒடுக்க பாகிஸ்தான் முயற்சி, திருட்டை தடுக்க திராவிட பாதுகாப்பு. இது போன்ற எத்தனை செய்திகளை படித்துவிட்டோம்.
இப்படி ஒரு தனி மனிதருக்கு காவல் துறையினர் எவ்வளவு நாட்களுக்கு பாதுகாப்பு கொடுக்கமுடியும். ஆகையால் சக்தீஸ்வரனை மிரட்டுபவர்கள் யார் என்று கண்டறிந்து, அவர்களை கைதுசெய்து கடுமையாக தண்டிக்கவேண்டும். வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்கவேண்டும்.
மிக பாத்துக்காப்பான இடம் சென்னை பசுமை வழி சாலையில் உள்ள ஓரு பகுதிதான். அங்கு இவருக்கு வீடு கொடுத்து விடலாம். பாதுகாப்பும் பலமாக இருக்கும்.
பாலுக்கு பூனை காவலா? திருடன் கையிலேயே வீட்டு சாவி. சூப்பர் மாடல். சூப்பர் அப்பா. இது திராவிட மாடல் அல்ல... அதையும் தாண்டிய அப்பா மாடல்.
திராவிட மாடல் அரசில் இதெல்லாம் சகஜமப்பா துப்பு கொடுக்க வந்தவர்களை விலாசம் தெரியாத அளவிற்கு தாக்கப்பட்டு ஜாமீனும் மறுக்கப்பட்டு முடிவில் ஜாமீனும் மறுக்கப்பட்டு கொலையே செய்துவிடுவார்கள் வழக்கு முடிந்துவிடும் இதுதான் நடப்பு
மிரட்டிய வர்கள் மிது என்ன நடவடிக்கை அவர்கள் பின்புலம் என்ன
ஏன் அறநிலையத் துறை அமைச்சர் வாய் திறக்க வில்லை.
இந்த கோயில் அறநிலைய மேற்பார்வையில் உள்ளது. புகார் அளித்த பெண்மணி, இந்த காவலர் wheel chair கேட்டதாகவும் அதற்கு அந்த காவலர்₹ 500/- கேட்டதாகவும் சொல்லி இருக்கிறார். இவர் ஒரு பேராசிரியர். படித்தவர். உடனே ஏன் கோயில் செயல் அலுவலரிடம் அந்த காவலரைப் பற்றி புகார் செய்யவில்லை. நான் ₹100 கொடுக்க ஒப்புக் கொண்டார். விவாதம் நடந்ததாக சொல்கிறார். ஆனால் இவர் சொல்வதற்கு ஒரு ஆதாரமும் இல்லை. Wallet parking கிடையாது என்று தெரிந்ததும், அவரே அவருடைய வண்டியை குறிப்பிட இடத்தில் நிறுத்தி வைத்து விட்டு வர வேண்டியது தானே? ஏன் சாவியை சண்டை போட்டவரிடமே கொடுத்தார். இந்த பெண்மணியின் புகார் முற்றும் cock and bull story. பெண்மணியின் தாயார் வீட்டில் இருந்து கிளம்பும் போதே நகை அணிந்து இருந்தாரா அல்லது scan centre இல் கழட்டிவிட்டு, பின்பு கோயிலுக்கு வந்தாரா ? புகார்தாரர் மெத்த படித்தவர். அவர் தன் தாயிடம் Scan எடுக்க போவதால் நகைகள் வேண்டாம் என்று சொல்லி இருக்க வேண்டாமா? ஒரு சாமானியனான எனக்கு தோன்றும் சந்தேகம் ஏன் காவல் துறைக்கு எழவில்லை? எந்த அனுமானத்தில் அந்த இளைஞரை விசாரணைக்கு உட்படுத்தினர். இந்த பெண்மணி பொய் சொல்கிறார் என்று சந்தேகம் வருகிறது.
எதற்கு நீதிமன்றம் ரகசியமாக வைக்க வேண்டிய சாட்சியை காட்சிப்படுத்தி இப்போது பாதுகாப்பு ஏற்பாடு சரி யாரிடம் இருந்து பாதுகாப்பு, இறப்பு நடந்தது காவலர்களின் விசாரணையில் மொத்தத்தில் மோசம்