வாசகர்கள் கருத்துகள் ( 7 )
செத்து சுண்ணாம்பு ஆகி பல மாமாங்கம் ஆனபின்பும் ஒருவன் இந்த அளவுக்கு மக்களால் தோண்டி எடுத்து கழுவி கழுவி ஊத்தப்படுகிறான் என்றால்... எப்பேர்ப்பட்ட அயோக்கியன் அவன்.. கட்டுமரம் கல்லறைல மைண்ட் வாய்ஸ்: யப்பா என்னத்தான் செத்த பெறவும் வச்சி செய்றாங்கன்னு நெனச்சேன்.. பெருசு என்னவிட கேவலம்போலருக்கு
இந்த காளைகளை அடக்கும் வீரர்களுக்கு வாழ்த்துக்கள். அந்த முரட்டுக்காளைகளை, அதான் தமிழகத்தில் பாலியல் குற்றங்கள் புரியும் அந்த முரட்டுக்காளைகளை, அந்த அயோக்கியக்காளைகளை யார் அடக்குவீர்கள்...?
1). ஜல்லிக்கட்டு விளையாடி தமிழக மக்கள் மகழ்ந்தனர் என்பதில் மகிழ்ச்சி. 2).ஜல்லிகட்டு என்பது கோவில் விழா, கோவில் வளாகத்தில் கோவில் காளையினை வணங்கி தொடங்கும் விழா ஜல்லிகட்டு வீரர்கள் என்பவர்கள் விரதம் இருப்பார்கள், கோவிலில் நேர்ச்சை கடன் செய்வார்கள், காப்பு கட்டிகொள்வார்கள் அவர்களை வெற்றிலை பாக்கு வைத்து காளை வளர்ப்போர் அழைப்பார்கள், அதுவும் கோவில் வளாகத்துக்கு அழைப்பார்கள் 3).கோவில் முன்னால் முகூர்ந்தகால் நட்டு உரிய பூஜைகள் வழிபாடுகள் நடந்தபின்புதான் ஜல்லிகட்டு தொடங்கும், 4).கோவிலுக்கான காளை முதலில் வரும் அதை யாரும் தொடமாட்டார்கள் ஆக கோவில் முன்னால் நடக்கும் விழா அது, அதை விழா என்றோ போட்டி என்றோ கூட சொல்லமுடியாது. 5).அது கோவில் கொண்டாட்டத்தில் ஒன்று. 6).மோடி ஜல்லிகட்டுக்கான சட்டத்தை திருத்தும்போது அதாவது பன்னீர் செல்வம் முதல்வராக இருந்தபோது பீட்டா அமைப்பு குழப்பியபோது சில திருத்தங்களை மோடி அரசு செய்தது 7)அப்படி செய்யும்போது ஜல்லிகட்டு தமிழகற்களின் சமய விழா, சமய சம்பிரதாய கொண்டாட்டம் என மாற்ற சொல்லி எவ்வளவோ சொன்னார்கள் 8) பன்னீரும் கேட்கவில்லை, மோடிக்கு சொல்லவும் யாருமில்லை கோவில் கொண்டாட்டத்தில் ஒரு அங்கமாக இருந்த ஜல்லிகட்டை அரங்கம் கட்டி திசைமாற்றுகின்றார்கள், 9).இனியாவது அச்சட்டம் தமிழக என்பது கோவில் பாரம்பரிய விழா என மாற்றபட் வேண்டும்.
ஜல்லிகட்டு தமிழற்களின் சமய விழா, சமய சம்பிரதாய கொண்டாட்டம் என மாற்ற சொன்னால் அதை ஏன் பன்னீர் கேட்கவில்லை?? PETA என்பதும் உலகெங்கும் மதம் மாற்றிகள் உண்டாக்கிய அமைப்புதான். சமத்துவ பொங்கல் என்பது போல ஜல்லிக்கட்டும் சமத்துவ ஜல்லிக்கட்டு என்று மாற்றி விட்டார்கள் ....
இந்த விடியல் மந்திரிகள் அராஜகம் நிறுத்த பட வேண்டும் .... அலங்காநல்லூரில் காளைகளின் உரிமையாளர்கள் போராட்டம் .... அலங்காநல்லூர் மக்களின் காளைகள் இல்லாமலே ஜல்லிக்கட்டு.. அரசியல்வாதிகளும், அரசு அதிகாரிகளும் உள்ளூர் மக்களை புறக்கணித்து அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை நடத்துகின்றனர். ....அதேபோல, அலங்காநல்லூர் மரியாதை மாடுகளை முறைப்படி பெயர் சொல்லி அறிவிக்கப்படுவதில்லை....படு கேவலமான விடியல் ஆட்சி நடக்குது ....
முன்னோர் கூறியது. அலங்கா நல்லூர் கோவிலுக்கு காளையை நேர்ந்து, தானமாக கொடுக்கும் பழக்கம் இருந்தது. அதிக பசு பயன் தருவது போல் அதிக காளை தராது. கோவிலும் பராமரிக்க முடியாமல், காளையை ஓட விட்டு, முதலில் பிடிப்பவரிடம் வளர்க்க ஒப்படைக்கப்பட்டது. திராவிட கதைகள் வரலாற்றை திரித்து தான் எழுதப்படும்.?
என்னய்யா ஆட்சி நடக்குது இங்கே?? படு கேவலமான ஆட்சி ...இந்த ஜல்லிக்கட்டில் விடியல் மந்திரிகளின் அதிகார வெறி, அராஜகம், போலீஸ் மற்றும் அடியாட்களை வைத்து மிரட்டுவது. அலங்கா நல்லூர் மக்கள் போராட்டம் ....இதில் ஜாதி பிரச்னையும் உண்டு ....ஆட்சியா நடக்குது ...படு கேவலமான விடியல் ஆட்சி