வாசகர்கள் கருத்துகள் ( 5 )
ஆளுக்கு நாலு கோடி வெட்டினா வரலாம்.
நாகேந்திரனுக்கு .... போகிறார்கள் அதற்கு துணையாக மற்றவர்களை அழைக்கிறான்
நயினார் அவர்கள் தேமுதிகவை நம்பி பிரயோஜனம் இல்லை - விஜயகாந்த் சின்சியராக திமுகவை விட்டு வெளியேறி ஜெயலலிதா அவர்களுடன் கூட்டணி வைத்து பெரிய அளவில் வெற்றி பெற்றார். பிறகு கம்யூனிஸ்ட்கள் மற்றும் திருமாவளவனுடன் சேர்ந்து மக்கள் நலக் கூட்டணி வைத்து போட்டியிட்டு படுதோல்வி அடைந்து விஜயகாந்திற்கு heavy financial loss ஆகி விட்டது. எந்த தேர்தலில் போட்டியிட்டாலும், வேட்புமனு தாக்கல் செய்வதற்கு பத்து நிமிடங்கள் முன்பு தான் விஜயகாந்த் இருந்த போதும், விஜயகாந்திற்கு பிறகும் தேமுதிக யாருடன் கூட்டணி என்பதை அறிவிப்பார்கள். விஜயகாந்த் மறைவுக்குப் பிறகு, 2021 அசெம்பிளி தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு பத்து நிமிடங்கள் முன்பு பாஜக தோற்கும் வகையில், திமுக ஜெயிக்கும் வகையில் ஹிந்து ஓட்டுக்களைப் பிரிக்க தினகரனோடு கூட்டணி சேர்ந்தார்கள். 2024 பாராளுமன்ற தேர்தலின் போது வேட்புமனு தாக்கல் செய்வதற்கு பத்து நிமிடங்கள் முன்பு பாஜக தோற்கும் வகையில், திமுக ஜெயிக்கும் வகையில் ஹிந்து ஓட்டுக்களைப் பிரிக்க தேமுதிக அதிமுகவுடன் கூட்டணி என்று அறிவித்தார்கள். தமிழகத்தின் எல்லா ஊர்களிலும் தேமுதிகவினர் திமுகவினரோடு தான் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். எல்லா ஊர்களிலும் தேமுதிகவினர் திமுகவினரோடு தான் வியாபாரம் செய்கிறார்கள். தமிழருவி மணியன் ஐயா அவர்கள் ஆரம்ப காலத்தில் தேமுதிகவை பாஜக, பாமக ஆகிய கட்சிகளோடு கூட்டணி அமைத்துக் கொடுத்தார். விஜயகாந்த், ராமதாஸ் ஐயா ஆகியோருக்கு தேசபக்தி உண்டு. அதனால் தான் மத்திய அரசால் விஜயகாந்திற்கு பத்ம விருது வழங்கப்பட்டுள்ளது. ஆனால், விஜயகாந்த் மறைந்த காரணத்தால், தற்போதைய தேமுதிக, தேமுதிமுக ஆகிவிட்டது. பாஜக தேமுதிகவுடன் கூட்டணி வைத்தாலும், தேமுதிகவினர் ஸ்டாலினுக்கு தான் விசுவாசமாக இருப்பார்கள். பாஜகவை தேர்தல்களில் வெற்றி பெற வைப்பது தேமுதிமுகவினரின் வேலை இல்லை. எனவே, தேமுதிமுகவுடன் கூட்டணி வைப்பது பாஜகவுக்கு வேலையற்ற வேலை. வெட்டி வேலை என்பதை உறுதியாகக் கூறலாம்.
பாஜக க்கு பயம் அதனால் தான் சபதத்தை முடித்தது செருப்பு அணிந்து விட்டார் அண்ணாமலை
அருமையான அறிக்கை நைனார்ஜி. பேசும்போதும் தென்றல் போல பேசி மக்களுக்கு திமுகவின் கபட நாடக ஆட்சியை புரியவையுங்கள்.