வாசகர்கள் கருத்துகள் ( 2 )
கருப்புக்கொடிகள் தயாராகிவிடுமே.ஆங்காங்கே போக்குவரத்தை பாதித்து எதிர் கட்சிகளின் கூட்டம் கூடுமே. எதிரி கட்சிகளின் கோஷங்கள் வேஷங்கள் இன்னும் பல பல நாடகங்கள் அரங்கேறும்
சாமி தரிசனம் செய்து விட்டு தலை நகருக்கு சென்று விடுவார்.