வாசகர்கள் கருத்துகள் ( 13 )
அதனால் தான் பாஜகவை தவிர்க்கிறார்.
அங்கே காங்கிரஸ் கழட்டிட்டு போகுதே பொய்ஹிந்து
தவிர்தால் நீங்கள் சப்போர்ட் செய்யும் கட்சிக்கு நல்லது. ஆனால் பழனிச்சாமி அதள பாதாளத்திற்கு போய் தொண்டர் இல்லாமல்அரசியலில் அஸ்தமனம் ஆகி விடுவாறே?
அதிமுகாவில் சேர்ப்பதும் விலக்குவது அவர்கள் கட்சி விவகாரம் சேர்ப்பதில் கட்சிக்கு எவ்வித பாதிப்பு வரும் என்பதை அனுபவத்தால் உணர்ந்த அந்த கட்சி தலைவர்களுக்கு தெரியும்.
காத்திருக்கலாம், தவறில்லை. எடப்பாடி நம்முடைய மாநிலத்தில் ஒரு முக்கியமான எதிர்க்கட்சி தலைவர். முதல்வராக இருந்தவர். அனுபவசாலி. அரசியலை கீழ்மட்டலிருந்து பார்த்தவர். கீழ்மட்டத்திலிருந்து வளர்ந்தவர். அவருடைய அனுபவத்தில் அவரும் வாக்காளர்களின் எண்ணவோட்டத்தை எடைபோடக்கூடியவர். இன்று நடந்த பொதுக்குழுவில் அவருக்கே முழு அதிகாரமும் தரப்பட்டிருக்கிறது என்று சொன்னால் கட்சி அவர் தலைமையில் இயங்க காத்திருக்கிறது என்று பொருளாகிறது. அனைத்து தொகுதிகளிலும் தன்னந்தனியாக திமுகவை எதிர்கொள்ள அண்ணாதிமுகவை விட வேறு பலமான , சரியான எதிர்க்கட்சி எதுவும் இல்லை என்றும் சொல்லலாம். என்னதான் நமக்கு வலு இருந்தாலும் கூட்டணியாக எவ்வளவு பேரை துணைக்கு வைத்துக்கொண்டு போட்டியை சந்திப்பது சாணக்யத்தனம். இதில் வெற்றி ஒன்றையே குறிக்கோளாக கொண்டு களத்தில் எதிர்க்கட்சிகளோடு தேர்தலை சந்திப்பது மிக நல்லது. எடப்பாடி இதை உணர்ந்து தேர்காற்றாற்போல் வியூகங்களை வகுப்பார் என்று நம்பலாம்.
இந்திய அரசியலில் எப்படி இருந்தவர் தமிழக அரசியலில் இப்படி ஆகி விட்டாரே!
மேங்கோ புளித்ததோ வாய் புளித்ததோ மேட்டர்
யாருக்கோ யாரோ காத்திருந்தது போய்...
எடப்ஸ் கூட்டணியை விட்டி வெளியில் வருவது பி ஜே பிக்கு நல்லது. மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்க வேண்டாம்.
சபாஷ் எடப்பாடி பழனிசாமி.
சபாஷ்...அப்போ திமுகவிற்கு ஆப்பு நிச்சயம்...
ஆப்பு ஆ திமுகவு க்கா
ஆம் இப்போது ஆட்சியில் இருக்கும் திமுகவிற்கு....