வாசகர்கள் கருத்துகள் ( 24 )
அனுமதி பெற்று குறிப்பிட்ட இடங்களில் மட்டும் கூக்குரல் இட்டால் அது எப்படி போராட்டம் ஆகும் சாமி. . காக்கி உடை அணிந்தவர்கள் மனசாட்சியோடு எத்தனை பேர் நியாமான வேலையில் ஈடுபடுகிறார்களென்று அவர்களுக்கே தெரியும். தற்பொழுது தூய்மை பணியாளர்களும் மக்களிடையே சண்டை போடுவதும், பணம் வாங்குவதும் நடக்கின்றது.
அரசு எந்த போராட்டமாக இருந்தாலும் சமுக விரோதிகள் நுழைந்து விட்டார்கள் என்று கூறுகிறது. இனி வரும் காலங்களில் போராட்டம் நடத்துபவர்கள் அடையாள அட்டை அரசு வழங்க வேண்டும். உதை அணிந்து கொண்டு போராடீடம் நடத்த வேண்டும் என்ற விதி ஏற்படுத்தலாம.
தூய்மை பணியாளர்கள் அரசு துறை யைச் சார்ந்தவர்கள் ஒரு துறை யை தனியார் மயமாக்க வேண்டும் என்றால் சரியான காரணங்களுடன் சட்டசபை ரயில் அறிக்கை வெளியிடப்ப பட்டு அது குறிப்பிட்ட துறையில் ஒட்டப்பட்டு தொழிலாளர்கள் கருத்து கேட்டு நடக்க வேண்டும் இப்படி எவ்வித அறிக்கை யும் இல்லாமல் மாற்றுவது சட்டப்படி குற்றம் ஊழல் குற்றச்சாட்டு நீதிமன்றம் ஓடும் அயர்லாந்து வாரிசு திராவிட மாடல் ஓட்டை விளம்பர மோக கட்சி தி மு கா கூட்டணி மக்கள் வாழ்வாதாரத்தை பாதிக்கும் திட்டங்களை சொல்லி விட்டு அதை மறைக்க ஒப்புக்கு ஒப்பாரி வைப்பது கேவலம் ஒரு துறையை தனியாரிடம் விற்றுவிட்டு வீடுகட்டி தருவதாக சொல்வது திரை கதை வசன நாடகம் தனியார் துறைக்கு எதற்கு வீடு இதைக் கூட யோசி க்கும் நிலையில் இல்லை அயர்லாந்து வாரிசு திராவிட மாடல் ஓட்டை விளம்பர மோக கட்சி தி மு கா கூட்டணி மக்களை ஏமாற்ற இப்படி வசனம்
விடியல் ஆட்சியில் நீதித் துறையிலும் தரம் மிகவும் தாழ்ந்து விட்டது.
விவசாயிகள் போராட்டம் என்று விவசாயிகளின் போர்வையில் சட்ட விரோத / சமூக விரோத கும்பல்களை நுழைத்த மாதிரியா..??? தூய்மை பணியாளர்கள் என்ற போர்வையில் சிலர் யூட்டுபர் ஒருவரின் வீட்டிற்குள் சென்று மல கழிவுகளை வீசிய மாதிரியா ???.. இந்தியாவில் சில மாநிலங்களிலும் நடக்கும், நடத்தப்படும் கலவரங்களாக போராட்டங்கள் என்ற பெயரில் இருக்கட்டும்... உலகம் முழுவதும் ஒவ்வொரு நாடுகளில் நிகழும் / நிகழ்த்தப்படும் போராட்டங்களாகட்டும்.. இதன் பின்னால் ஏதோ சில மிகப்பெரிய அழிவு சக்திகள் இருக்கலாம் என்று தோன்றுகிறது.. எல்லாமே ஒரு organized crime போல இருக்கிறது.. இந்தியா சுதாரித்துக்கொள்ளவேண்டும்...
சட்ட virotha கும்பல் ன்னு ஒன்னு இங்கு தனியாக இருக்கிறதா. எந்த கொம்பனும் குறை சொல்ல முடியாத அளவுக்கு சட்டம் ஒழுங்கு சிரிப்பாய் சிரிக்கிறது
தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்திலும் இதுதான் நடந்தது.. என் ஜி ஓ புகுந்து கலவரம் நடத்தியதால் தான் போலீஸ் துப்பாக்கி சூடு நடத்தியது ..அப்போது அதை எதிர்த்த தீய மு க , இப்போது அதே சாக்கை சொல்கிறது
உண்மை தான் அங்கு சிலர் இந்த போராட்டத்தை வெளி ஆட்களை இறக்கி எப்படி ஜல்லிக்கட்டு விற்கு கொண்டுபோனோமோ அப்படி கொண்டு செல்லவேண்டும் என்று பேசியதா சொல்லுகிறார்கள், கடைசியில் கோர்ட்டு அங்கிருந்து அப்புற படுத்த சொல்ல இது முடியாமல் போனது
தி முக வை தான் அப்படி சொல்றரோ
இல்லை DESIGN பார்த்த மத கலவரத்தில் ஈடுபடும் பிஜேபி குண்டர்கள் போல் தான் இருக்கு
அந்த கும்பலில் இருந்தார்
நமது பிரதமர் உள்துறை அமைச்சர் நிதி அமைச்சர் அவர்களுக்கு வணக்கம் நான் 20-10-1994 ஆம் ஆண்டு வழக்கறிஞர் பணியில் மாநில அரசு அதிகாரம் பெற்று பணி செய்து மூன்று ஆண்டுக்கு பின் சீனியர் லாயர் ஆக பட்டம் பெற்றவர் நமது மத்திய அரசு துறையில் அந்த பணியில் 2007 ஆம் ஆண்டு வரை நமது ஆசியாவிலே மிக பெரிய வெற்றி கண்டு உள்ளது 4-12-2008 ஆம் ஆண்டு சப்பணி இஇணைக்கப்பட்டு உள்ளது சப்பணி