வாசகர்கள் கருத்துகள் ( 4 )
டாஸ்மாக் வழக்கை சிபிஐக்கு மாற்ற தமிழக அரசு ஆணையிட வேண்டுமாம். யாருக்கு ஆணை? மாநில நிர்வாக general consent பெற வேண்டும் என்ற விதியை standing consent என்று மாற்றி வாதிட்டு வென்று விட்டனர். பல மாநிலங்கள் சிபிஐ உள்ளே நுழைந்து செயல்பட அனுமதிப்பது இல்லை. சிபிஐ, அமுலாக்க துறை.. மாநில தொடர்பு வழக்கின் ஆரம்ப நிலை அறிய தான். சிபிஐ உள்துறை செயலாளர் மூலம் ஒரே உத்தரவில் அனைத்து தீர்ப்புகளை / மாநில ஆணைகளை ரத்து செய்ய முடியும்.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் முதலாவது ஆட்சிக்காலத்தில் 2004க்கும் 2009க்கும் இடைப்பட்ட காலத்தில் அன்புமணி ராமதாஸ் மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தார். அப்போது உத்தரப்பிரதேசத்தில் பரேலியில் உள்ள ரோஹில்கந்த் மருத்துவக் கல்லூரிக்கும் மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் இன்டக்ஸ் மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராயச்சி மையத்திற்கும் கையூட்டு பெற்று அவர்களுக்கு சாதகமாக செயல்பட்டதாக இரண்டு வழக்குகளை சிபிஐ பதிவுசெய்திருக்கிறது. அந்த வழக்குகளில் ஜாமீன் பெற்று வெளியில் சுற்றிக் கொண்டு உள்ளார் இந்த உத்தமர் சின்ன மாங்காய் இவர் டாஸ்மாக் வழக்கில் சிபிஐ பற்றி பேசுவதுதான் வேடிக்கை!
எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு. உபிசுக்களுக்கு அறிவு இல்லயா?
அண்ணாமலை பல்கலைக் கழக பாலியல் தொடர்பான வழக்கில் அந்த சாரை காப்பாற்ற எத்தனை முயற்சிகள் எப்ஐ ஆரை கசிய விட்டது திமுக நிர்வாகி அல்ல அனுதாபிதான் என்று உருட்டியவர்கள் பொள்ளாச்சி தீர்ப்பை பற்றி பேசலாமா.